May 1, 2014

மந்திரம் நூலின் முதலாவது கட்டுரை

”நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!” என்பது தமிழறிஞர்.குமரிநாடன் அவர்கள் எழுதிய மந்திரம் நூலின் முதலாவது கட்டுரை ஆகும்.  

தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில்...

May 1, 2014

தமிழியலும் (பிறஇயல்) அயல்களும்!

இந்தக் கட்டுரை,  என்னோடான கலந்துரையாடல் புரிதலோடு,.அரட்டைச்சேயிழை (சேட்ஜிபிடி) நுண்ணறிவு உருவாக்கியது.

முன்னுரை:

மனிதன் அறிவைப் பெறும் முறையே, அவனுடைய உலகப் பார்வையை உருவாக்குகிறது. உலகத்தை அறிய முற்படும் போது, ஒரு குறிப்பிட்ட சான்றோர், ஒரு...

May 1, 2014

தலைப்பு: கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே

அன்பிற்குரிய பெரியோர்களே! அறிஞர்களே! தமிழ் உறவுகளே! அனைவருக்கும் என் வணக்கம்.

இன்று நான் பேசவிருக்கும் தலைப்பு, பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், தமிழியல் அடிப்படையில் மிகக் குறைவாக ஆராயப்பட்ட ஒரு தலைப்பு. அந்தத் தலைப்பு – "கடவுள்!...

May 1, 2014

கோண்மை!

தத்துவம் என்கிற சொல் தமிழ்ச்சொல் அன்று. ஆனாலும் அந்தச்சொல் தமிழில் பேரளவாக புழக்கத்தில் இருந்து வருகிறது. அந்தச் சொல்லின் தலைப்பில் எம்பில் பிஎச்டி போன்ற படிப்புகளையும் தமிழ்ப்பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் அனைத்து பல்கலைக்கழகங்களும் முன்னெடுத்து வருகின்றன. ஆகவே...

May 1, 2014

தமிழியல் கட்டுமானம்

உலகின் மொத்த மக்கள் தொகை: 830கோடி. உலகின் மொழியினங்கள் ஏழாயிரம். உலகின் மொத்த மதங்கள் ஏழு மட்டுமே. அந்த ஏழு மதங்கள் பேணும் வகைக்கான மொழிகளும், நாடுகளும் மட்டுமே உலகின் அதிகார மையங்களாக இயங்கி வருகின்றன. இதிலிருந்து தமிழினம் சொந்த மொழியோடும் சொந்த நாட்டோடும்...

May 1, 2014

கடவுளின் முழுநேர வேலை!

கடவுளின் முழுநேர வேலை, நீங்கள் கேட்டதைக் கொடுத்துக் கொண்டே இருப்பது மட்டுமே என்பதை, மிகமிகத் தெளிவாக நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில்.

நாம் நேரடியாக நம்முடைய தேவைகளைக் கடவுளிடம் கேட்பதற்கான கலையே...

May 1, 2014

தமிழ்முன்னோர் நிறுவி, 3500 ஆண்டுகளுக்கு முன்னர், பேரளவாகப் புழக்கத்தி்ல் இருந்த முன்னேற்றக்கலையே மந்திரம்.

தமிழ்முன்னோர் நிறுவி, 3500 ஆண்டுகளுக்கு முன்னர், பேரளவாகப் புழக்கத்தி்ல் இருந்த முன்னேற்றக்கலையே மந்திரம். ஆனால் நடப்பில் ஒட்டுமொத்த தமிழினமும் மந்திரம் என்கிற தமிழியலைப் புறந்தள்ளி பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்கிற வேறுவேறு...

May 1, 2014

s

...
May 1, 2014

ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை, அருட்காசு, மந்திரம்நூல், பதிவேடு, தூவல் எனும் ஐந்திரப்பொதி

ஆசிரியர்உரை:  மந்திரம்நூல் வாங்கி பயனடைந்து வருகிறவர்களில் பலர், செயல்முறையாக மந்திரப்பாடு ஆற்றி, பயன்விளைத்துக் கொள்கிற வழிகாட்டுதலை வேண்டியிருந்த நிலையில், 

 

மந்திரம் அடிப்படையிலான சிறப்பு முயற்சியாக...