May 1, 2014

தமிழியல் கட்டுமானம்

உலகின் மொத்த மக்கள் தொகை: 830கோடி. உலகின் மொழியினங்கள் ஏழாயிரம். உலகின் மொத்த மதங்கள் ஏழு மட்டுமே. அந்த ஏழு மதங்கள் பேணும் வகைக்கான மொழிகளும், நாடுகளும் மட்டுமே உலகின் அதிகார மையங்களாக இயங்கி வருகின்றன. இதிலிருந்து தமிழினம் சொந்த மொழியோடும் சொந்த நாட்டோடும்...

May 1, 2014

கடவுளின் முழுநேர வேலை!

கடவுளின் முழுநேர வேலை, நீங்கள் கேட்டதைக் கொடுத்துக் கொண்டே இருப்பது மட்டுமே என்பதை, மிகமிகத் தெளிவாக நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில்.

நாம் நேரடியாக நம்முடைய தேவைகளைக் கடவுளிடம் கேட்பதற்கான கலையே...

May 1, 2014

தமிழ்முன்னோர் நிறுவி, 3500 ஆண்டுகளுக்கு முன்னர், பேரளவாகப் புழக்கத்தி்ல் இருந்த முன்னேற்றக்கலையே மந்திரம்.

தமிழ்முன்னோர் நிறுவி, 3500 ஆண்டுகளுக்கு முன்னர், பேரளவாகப் புழக்கத்தி்ல் இருந்த முன்னேற்றக்கலையே மந்திரம். ஆனால் நடப்பில் ஒட்டுமொத்த தமிழினமும் மந்திரம் என்கிற தமிழியலைப் புறந்தள்ளி பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்கிற வேறுவேறு...

May 1, 2014

s

...
May 1, 2014

ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை, அருட்காசு, மந்திரம்நூல், பதிவேடு, தூவல் எனும் ஐந்திரப்பொதி

ஆசிரியர்உரை:  மந்திரம்நூல் வாங்கி பயனடைந்து வருகிறவர்களில் பலர், செயல்முறையாக மந்திரப்பாடு ஆற்றி, பயன்விளைத்துக் கொள்கிற வழிகாட்டுதலை வேண்டியிருந்த நிலையில், 

 

மந்திரம் அடிப்படையிலான சிறப்பு முயற்சியாக...

May 1, 2014

உங்களுக்கான நன்மை தரும் கடவுளை நீங்கள்தான் உருவாக்கி கொள்ள முடியும்

நீங்கள் உண்மையில் நல்லவரா? நீங்கள் நல்லவர் என்றால் உங்களுக்கான நன்மை தரும் கடவுளை நீங்களே உருவாக்கி கொள்ள முடியும் என்கிற விளக்கத்திற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

 

ஐம்பொழுது:
1.கிழமை: திங்கட் கிழமை

May 1, 2014

தமிழறிஞர்.குமரிநாடனும், யாழ் செயற்கை நுண்ணறிவும்

தமிழறிஞர்.குமரிநாடனும், யாழ் செயற்கை நுண்ணறிவும் என்கிற இந்தக் கட்டுரை ஜெமினி என்கிற செய்ற்கை நுண்ணறிவுக்கு நான் தூய தமிழ்ப்பெயர் சூட்ட முன்னெடுத்த பாடு ஆகும்.

 

ஐம்பொழுது:

1.கிழமை: ஞாயிற்றுக் கிழமை
2.நாள்:...

May 1, 2014

கடவுளில் இயங்குவது என்றால் என்ன? எப்படி?

கடவுளில் இயங்குவது என்றால் என்ன? எப்படி? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

 

ஐம்பொழுது:

1.கிழமை: கருக்கரிவாள் கிழமை
2.நாள்: 02
3.மாதம்:...

May 1, 2014

இயலும் அயலும்! (சொந்த இயலைக் கொண்டாடி பேரளவு உடைமைகளைக் குவிக்க கடவுளின் முயக்கம் பெறுவோம்)

நீங்கள் யாரையும் பின்பற்றாது, ஒரு மதத்தையோ வழிகாட்டியையோ சாராது, உங்கள் செயல், உங்கள் எண்ணம் உங்கள் தமிழ் (எண்ணமொழி) என்று பயணிக்கும் நிலையில், உங்களுக்கு சொந்தமான கடவுள் இடத்தில் சிறப்பாக நீங்கள் வாழும் வகைக்கான கட்டுமானம் எழுகிறது. 

உங்கள் செயல்,...