குமரிநாடன்.ரு
அடையாளம்:
தமிழறிஞர், மந்திரம் கல்வியாளர், கணியக்கலை வல்லுனர், தமிழியல் கட்டுமானர்.
ஆங்கிலத்தில்:
Kumarinadan: Tamil scholar, expert in the art of *Kaniyakklai* (The Origin of Numerology), architect of...
இயக்கத்தின் மீது இயங்குவதும், இயக்கமின்மையின் மீது இயங்குவதும், முறையே தாறுமாறு இயக்கத்தையும், சீரான...
குறள்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
குமரிநாடன் உரை:
வாலறிவன் என்கிற தமிழ், காட்டும் நன்னெறிகளை (தமிழியல்), பேணாதவர் எனில் அவர் கற்ற கல்வியினால் என்ன பயன்...
நிமிர் புத்தகப்பட்டறை, கூகுள் குவியத்தில் முன்னெடுத்த, நானூற்றுப் பத்தாவது சிறப்புக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு, நான் ஆற்றிய கவிதையுரையைக் கட்டுரையாக்கியுள்ளேன். கவிதையின் தலைப்பு: ஆழ்மனதின் சூறைக்காற்று...
சான்றோர்தளமும், பன்னாட்டு, பயன்பாட்டு தமிழ்க்குழுமமும் இணைந்து, கூகுள் குவியத்தில் முன்னெடுத்த, நூற்றி பதிமூன்றாவது மின்நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நான் ஆற்றிய தலைமையுரையை கட்டுரையாக்கியுள்ளேன்.
ஐம்பொழுது:
1.கிழமை:...
இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை என்கிற கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையை முன்னெடுக்கிற காரணம் பற்றி, இந்தக் கட்டுரையின் தெளிவான புரிதலுக்கு,