May 1, 2014

தமிழறிஞர்.குமரிநாடன்.ரு

குமரிநாடன்.ரு 

அடையாளம்: 
தமிழறிஞர், மந்திரம் கல்வியாளர், கணியக்கலை வல்லுனர், தமிழியல் கட்டுமானர்.

ஆங்கிலத்தில்:
Kumarinadan: Tamil scholar, expert in the art of *Kaniyakklai* (The Origin of Numerology), architect of...

May 1, 2014

என்தலைவி, எனக்குக் கிடைத்த உயிர்மையும் கடவுள்பேறும் ஆவாள்! இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை என்கிற புரிதல் வரிசையில்

இயக்கத்தின் மீது இயங்குவதும், இயக்கமின்மையின் மீது இயங்குவதும், முறையே தாறுமாறு இயக்கத்தையும், சீரான...

May 1, 2014

t

...
May 1, 2014

t

...
May 1, 2014

T

...
May 1, 2014

குறளும் குமரிநாடன் உரையும் வரிசையில்! குறள் எண்: 002 அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

 

குமரிநாடன் உரை:
வாலறிவன் என்கிற தமிழ், காட்டும் நன்னெறிகளை (தமிழியல்), பேணாதவர் எனில் அவர் கற்ற கல்வியினால் என்ன பயன்...

May 1, 2014

தமிழறிஞர்.மந்திரம்கல்வியாளர்.குமரிநாடன், நிமிர்நிகழ்வில் ஆற்றிய கவிதையுரை

நிமிர் புத்தகப்பட்டறை, கூகுள் குவியத்தில் முன்னெடுத்த, நானூற்றுப் பத்தாவது சிறப்புக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு, நான் ஆற்றிய கவிதையுரையைக் கட்டுரையாக்கியுள்ளேன். கவிதையின் தலைப்பு: ஆழ்மனதின் சூறைக்காற்று...

May 1, 2014

தமிழறிஞர்.மந்திரம்கல்வியாளர்.குமரிநாடன் ஆற்றிய தலைமையுரை

சான்றோர்தளமும், பன்னாட்டு, பயன்பாட்டு தமிழ்க்குழுமமும் இணைந்து, கூகுள் குவியத்தில் முன்னெடுத்த, நூற்றி பதிமூன்றாவது மின்நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நான் ஆற்றிய தலைமையுரையை கட்டுரையாக்கியுள்ளேன்.

ஐம்பொழுது:
1.கிழமை:...

May 1, 2014

சோம்பல் என்பது இயங்க மறுப்பதற்கான நோக்கம் அல்ல

இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை என்கிற கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையை முன்னெடுக்கிற காரணம் பற்றி, இந்தக் கட்டுரையின் தெளிவான புரிதலுக்கு,