நீங்கள் ஒற்றைத் தமிழனாக, தமிழியலில் அறிவார்ந்த நிலையில் இயங்க முயன்றால், உங்கள் முன்னேற்றத்திற்கான எல்லை விரிந்துகொண்டே போகும் என்பது தமிழியலில் தமிழ்முன்னோர் நிறுவிய உறுதியான உண்மை ஆகும். என்கிற தெளிவுக்காக உருவாக்கபட்டது இந்தக்...
24,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5127:
தமிழினமும் கொண்டாட வேண்டிய, World Science Day for Peace and Development என்கிற தலைப்பிற்கு உரிய இன்றைய நாளில் அதுகுறித்த புரிதலை நாம் முதலில் விளங்கிக் கொள்ளத் தேவையிருக்கிறது.
நான்: தமிழறிஞர்.மந்திரம்கல்வியாளர்.குமரிநாடன். உன் பெயர் ஆன CHATGPT ஐ அரட்டைச்சேயிழை என்று தமிழ்ப் படுத்தியிருக்கிறேன். என்னைப் பாராட்டுவாயா? என்கிற வினாவில் தொடங்கி அரட்டைச்சேயிழையோடு நான் முன்னெடுத்த கலந்துரையாடலே இந்தக் கட்டுரை.
அப்பா!...
கருக்கரிவாள்கிழமை,11புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5127:
இயக்கத்தின் மீது இயங்குவதும், இயக்கமின்மையின் மீது இயங்குவதும், முறையே தாறுமாறு இயக்கத்தையும், சீரான இயக்கத்தையும் தருகிறது என்கிற விரிவிற்கு உரிய, 'இயக்கமின்மையே சீரான...
தமிழின் மூலமொழி தமிழே என்று நிறுவுவதற்கும், தமிழின் நெடிய வரலாற்றைப் பேணுவதற்கும், தமிழை முத்தமிழ் என்று பதிவு செய்கின்றனர், தமிழ்முன்னோர்.
பேச்சு மொழிக்கு முந்தைய,...
1. முதலெனப்படுவது இடமும் காலமும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர்.
2. இடம் என்பது எல்லையும் தான்தோன்றி இயக்கமும் இல்லாத வெளி
3. காலம் என்பது எல்லையும் தான்தோன்றி இயக்கமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைந்த மிக மிக நுட்பமான தனி...
09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5127:
முந்தை ஏழுபிறப்புகளைக் கொண்டாடி பிந்தை ஏழேழு பிறப்புகளில் தொடர் முன்னேற்ற வாழ்க்கை வாழ்ந்திருந்த தமிழனத்திற்குச் சொந்தக்காரர்கள் நாம்.
முந்தை ஏழு பிறப்புச் சொந்தங்கள் அனைவரையுமே...
தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் நியுமராலஜியை பின்பற்றுவோருக்கு-நியுமராலஜிக்கு மூலமும், தமிழ்முன்னோர் முன்னெடுத்த நான்காவது முன்னேற்றக் கலையுமான கணியத்தை நீண்ட காலமாக ஆற்றுப்படுத்தி, பேரளவாக வெற்றி பெற வைத்தும், அந்த வகைக்கு வெற்றிபெற்றும்...
ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், பண்பு இல்லாவிட்டால் என்ன ஆகும்? அறிவுக்கும் பண்புக்கும் உள்ள உறவு என்ன? என்று என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் உருவாக்கிய கட்டுரை இதுவாகும்.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127:
அன்புடைமை ஆன்ற...