May 1, 2014

உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை நீதிஅரசர் கர்ணன் ஆணை

உச்சநீதிமன்ற தலைமை நீதிஅரசர் உள்பட உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிஅரசர் கர்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்துள்ளதாகவும்...

May 1, 2014

நீட் தேர்வு அராஜகத்தின் உச்சம் கேரளாவில் மாணவியின் உள்ளாடையை அகற்றிய கொடூரம்

நீட் தேர்வு கெடுபிடியின் உச்சமாக கேரளா மாநிலத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     நாடு முழுவதும் நீட் எழுத்து தேர்வு இந்தியாவின்...

May 1, 2014

நீட் தேர்வு நடந்தது

நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடந்தது. தேர்வு அறைக்குள் நுழையும் முன்பு பல்வேறு சோதனைகளைத் தாண்டி செல்வதற்குள் போதும், போதும் என வெறுத்து போய் விட்டனர்.

May 1, 2014

தமிழக மக்கள் புலம்பித் தவிக்கப் போகிறார்களா என்ன?

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் 95 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காஷ்மீரில் இருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கினார்.

     2019 மக்களவைத் தேர்தலைக்...

May 1, 2014

குறிப்பிட்ட 7 நீதிஅரசர்களை நீதித்துறையின் தீவிரவாதிகள் என்று, நீதிஅரசர் கர்ணன் திறனாய்வு

நீதிஅரசர்களுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிஅரசரான கர்ணன்.

     நீதிஅரசர்கள் குறித்த பேச்சு,...

May 1, 2014

ரூ.33 லட்சம் மதிப்பிலான ரூ.10 நாணயங்களை வாங்க வங்கி மறுப்பு

வங்கியில் வைக்க இடம் இல்லாததால் ரூ. 33 லட்சம் மதிப்பிலான ரூ.10 நாணயங்களுடன் வைப்பு செய்ய வந்த பால் நிறுவனத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

     கடந்த நவம்பர் மாதம் கருப்புப் பணத்தை ஒழிக்க என்று நடுவண்...

May 1, 2014

சசிகலா விடுதலைக்கான ஒரு வெளிச்சக் கீற்று

1991ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பை கையில் எடுத்துக் கொண்டு, தன் வழக்கின் தீர்ப்பை மாற்றச் சொல்லி சசிகலா சீராய்வு மனு போட்டிருக்கிறார்.

     1991 தீர்ப்பை உச்சநீதிமன்றம்...

May 1, 2014

கனிமொழி, ஆ.ராசா இடத்தில் டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்திற்கு கையூட்டு கொடுத்ததாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனை கைது செய்து 5 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட டிடிவி...

May 1, 2014

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே அப்பத்தைப் பிரித்துத் தர ஆசைப்படும் சீனா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்னையில் பஞ்சாயத்து செய்வதாக சீனா தன்னுடைய தன்னார்வத்தினை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறது.

     தென்னாசியாவில் தன்னை ஒரு வலிமையான மற்றும்...