May 1, 2014

மோடியையும் விசாரிக்கலாம் என்னும் உச்சநீதிமன்ற உத்தரவு காவேரி மோலாண்மை வாரியம் போலாகுமா

லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று  நடுவண் அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை தாமதப்படுத்தக்கூடாது என்றும் கண்டிப்புடன் கூறியுள்ளது.

     ஊழலை ஒழிக்க...

May 1, 2014

ஜம்மு-காஷ்மீரில் முகநூல், கீச்சு, உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குத் தடை

ஜம்மு-காஷ்மீரில் முகநூல், கீச்சு, உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

     இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில உள்துறை செயலகம் பிறப்பித்துள்ள உத்தரவில், தேசவிரோத...

May 1, 2014

தமிழ்நாடு மின்சார வாரியம் கடன் பாக்கியைச் செலுத்தாததுதான் மின்தடைக்குக் காரணமா

சென்னையில், நேற்றிரவு  பல இடங்களில் திடீரென்று மின் தடை ஏற்பட்டது. அதிகாலை வரை நீடித்த மின் தடையால், மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மின் தடைகுறித்து மின்சாரத்துறை அதிகாரி அளித்த விளக்கத்தில், ‘தண்டையார்பேட்டை துணை மின் நிலையத்தில் மின்...

May 1, 2014

தினகரன் என்ன தேசதுரோக குற்றத்தையா செய்துவிட்டார்? திருநாவுக்கரசர் கேள்வி

டிடிவி தினகரன் தேச விரோத செயலையோ, கடுமையான குற்றங்களையோ செய்துவிடவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்

     தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்...

May 1, 2014

டில்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் பா.ஜ.க வெற்றி நம்பத் தகுந்தாக இல்லை

டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு 3 வது இடமே கிடைத்துள்ளது. அதே நிலையில் ஆம்ஆத்மியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

     மூன்றாவது இடத்திற்கு...

May 1, 2014

இரட்டை இலைச் சின்னத்திற்கான கையூட்டுப் புகாரில் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது

இரட்டை இலைச் சின்னத்திற்கான கையூட்டுப் புகாரில்  டிடிவி தினகரனை டெல்லி காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர். நான்கு நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு டெல்லி காவல்துறையினர், நள்ளிரவில் டிடிவி தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும்...

May 1, 2014

நான் ஏன் சுழல் விளக்கை அகற்ற வேண்டும்? கேள்வி எழுப்பும் கர்நாடக முதல்வர் சித்தராமையா

நான் ஏன் இப்போதே சுழல் விளக்கை அகற்ற வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். மே ஒன்றாம் தேதி முதல் எனது காரில் சுழல் விளக்கு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

     வண்ண சுழல்...

May 1, 2014

மோடிமீது தற்கொலைக்குத் தூண்டுதல் வழக்குப்பதிவு செய்ய ஆய்வாளருக்குக் கடிதம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று விவசாயிகளுடன் தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பிரதமர் மோடிமீது வழக்குப்பதிவு செய்யுமாறு வலியுறுத்தி காவல் ஆய்வாளருக்குக் கடிதம் கொடுத்துள்ளார்.

May 1, 2014

முழுஅடைப்பு வெற்றிதான்; எதற்கு நடத்தப் பட்டதோ முழுஅடைப்பு அது வெற்றியாகுமா

விவசாயிகள் நலன் காக்க இன்று அனைத்துக் கட்சிகள், வணிகர் அமைப்புகள் முன்னெடுத்த தமிழக முழுஅடைப்பு மிகவும் வெற்றிகரமாக முடிந்தது.

     பொதுவாக அகில இந்திய அளவில் நடக்கும் முழு அடைப்பு அல்லது தமிழகத்தில்...