May 1, 2014

அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் ஆலோசனை

டெல்லியில் வருகிற 21-ந்தேதி நடைபெறும் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்கவும், மீண்டும் ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்ததுவது  குறித்தும் அனைத்து மாநில விவசாயிகள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு  திருச்சியில் இருந்து...

May 1, 2014

பாஜக பிரமுகர் துணிக்கடையில் ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல்

சென்னையில் பாஜக பிரமுகர் தண்டபாணி என்பவருக்குச் சொந்தமான துணிக்கடையில் ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பணத்தை மாற்றிய அரசியல் பிரமுகர்கள் யார் யார் என்ற கோணத்தில்...

May 1, 2014

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் சாதித்தவை என்ன

நாட்டில் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் தற்கொலை, எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம், பணமதிப்பிழப்பு அறிவிப்பால் சிறு, குறு தொழில்கள் நலிவு, பாஜக அல்லாத மாநில ஆட்சிகளுக்கு நெருக்கடி, ஏழைகளுக்கான பல்வேறுவகை மானிய ஒழிப்பு, எல்லையில்லா வெளிநாட்டுச்...

May 1, 2014

ரஜினி அரசியலுக்கு வருவதை நானும் வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 5 நாட்கள் ரசிகர்களுடனான இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.

May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்று திரும்பியுள்ளார்

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தமத மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியபோது, இந்தியாவும், இலங்கையும் புத்தரின் போதனைகளை உலகம் முழுவதும் கொண்டு சென்றதாகத் தெரிவித்தார். இந்தியாவில் புத்தர் முதன்முதலில் பேசிய வாரணாசிக்கும்,...

May 1, 2014

மோடி வெளிநாட்டு பயணத்திற்கு, இந்திய அரசின் மொத்த செலவு ரூ.275கோடி.

பிரதமர் நரேந்திர மோடி 2014- சூன் முதல் 2016-ம் ஆண்டு நவம்பர் வரையில் 43 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     கடந்த...

May 1, 2014

பணமதிப்பு நீக்கம் தொடர்பான விவரங்களை கூறமுடியாதாம்

பணமதிப்பு நீக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களை அளிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை வெளியிட்டால் நாட்டின் பொருளாதார நலனுக்கு தீங்காக அமையும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

May 1, 2014

நீதித் துறை வெள்ளையர்களால் உருவாக்கப் பட்ட சட்ட நிருவாகம் என்பதால் தானோ

சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசராக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிஅரசர் பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன். இதுதான் கர்ணன் எடுத்த முதல்...

May 1, 2014

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வது எப்படி: ஆம் ஆத்மி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு பற்றி டெல்லி சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் விவாதம் தொடங்கியது. மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பழைய மின்னணு வாக்கு இயந்திரம்...