May 1, 2014

ஐஐடி மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தகராரு

சென்னை ஐஐடி மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே முட்டிக்கொண்டது.

காரணம் மாணவர் அமைப்பு ஒன்றினை ஆட்சி பொறுப்பு தடை செய்ததே இதற்கு காரணமாக தெரிகிறது. "அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம்" என்ற அமைப்பு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து வருவதே இந்த அமைப்பை...