முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச், 24ல், இவரது அறையில் இருந்து, இரண்டு செல்பேசிகள் மற்றும் மின்கலன்களை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். பாகாயம் காவல்துறையினர்...
பிரிட்டனின் மான்செஸ்டரில் திடல் ஒன்றில் நேற்று இரவு அமெரிக்க இசை கலைஞர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது முடிந்ததும் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
தற்கொலை பயங்கரவாதி...
தமிழகத்தில் அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து ஓராண்டு நிறைவடைந்தது. இந்த ஓராண்டில் சாதனையென்று எதுமில்லை.
எம்ஜிஆருக்குப் பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...
ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற மும்பை முதலில் பேட் செய்தது. சிம்மன்ஸ், பார்திவ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். உனத்காட் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் பார்திவ் (4 ரன்), 4வது பந்தில் சிம்மன்ஸ் (3 ரன்) அடுத்தடுத்து வெளியேற, மும்பை...
அமெரிக்க நாட்டில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய அறிவியல் போட்டி ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் பிரஷாந்த் ரங்கநாதன் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச...
கோவில் குளங்களைப் பார்த்து தூர்வாருவதாக ஒருவர் நடிப்பு கொடுக்கிறார். அதை பரபரப்பாக பேசுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களை நாங்கள் தூர்வாரி இருக்கிறோம். விளம்பரத்துக்காக எதையும் செய்யக்கூடாது. மக்கள் நலனை முன்னிறுத்த...
பிரதமரை சந்தித்தது பன்னீர் அணி. முதலில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் மூவர் மட்டுமே டெல்லிக்கு போவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
நடுவண் அமைச்சரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்து முகமாகத்தான்...
சமூக நல திட்டங்களைப் பெற ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை சூன்30க்கு மேல் நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காங்கிரஸ்...
அதிமுகவின் அரசியல் களத்தை நிர்ணயித்தவர் நடராசன் என்ற பேச்சு உண்டு. ஆனால் இப்போது வாய்ப்பு தனது மனைவியான சசிகலாவை தேடி வந்தபோது முழுமையாக பயன்படுத்த முடியாமல் உடல்நலக்குறைவு சதி செய்துவிட்டது என்ற ஆதங்கத்தில் உள்ளாராம்.