பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தி இருந்தார்.
மருத்துவ...
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியது தேசத்துரோகம் என்று கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பிணை அளித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கம்...
காவிரியிலிருந்து தண்ணீர் மட்டும் தர மாட்டாங்க. அங்கிருந்து வரும் தலைவர் மட்டும் தமிழகத்தை ஆள வேண்டுமா என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும்...
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி, விஜய்காந்த் போன்ற ஆளுமைகள் இல்லாத வெற்றிடம் உருவாகியுள்ளது. வலிமையான அரசியல் தலைவர் யாரும் இல்லாத சூழல் தமிழகத்தில் பல குழப்பங்களுக்கு வித்திட்டு வருகிறது.
இதை...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் குழுவினால்; குற்றம்சாட்டப்பட்ட சந்திராசாமி கடைசி வரை சிபிஐயால் விசாரிக்கப்படவேயில்லை.
திருப்பெரும்புதூரில் 1991ம் ஆண்டு படுகொலை...
பிரபலமான நடிகரும் முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் பட நாயகருமான ரோஜர் மூர் இன்று காலமானார். இவருடைய வயது 89. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரோஜர் மூர் சில கால போராட்டத்திற்குப் பின்னர் இன்று மரணத்தைத் தழுவினார். 1973 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை ஜேம்ஸ் பாண்ட்...
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 2வது ரேங்க் வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) 10வது ரேங்க் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) மோதினார். 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார் ஸ்வெரவ். இரண்டாவது செட்டிலும்...
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சு-30 எனப்படும் சுகோய்-30 விமானத்தில், இந்திய விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரெனக் காணாமல்போனது.
அசாம் மாநிலம், தேஜ்பூர் அருகே இரண்டு...
பிரதமர் மோடி உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செல்லும் போது விவசாயிகளை ஒரு எட்டு பார்த்து விடலாமே என்று வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் ஷேக்கை வைத்து கலாய்க்கும் காணெளி சமூக வலைதளங்களில் விரைந்து பரவி வருகிறது.