கனடா நாட்டின் 150வது விடுதலை நாளை முன்னிட்டு அந்நாட்டு நாட்டுப்பண்ணை தமிழில் வெளியிட்டு அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. வழக்கமாக தமிழர் பண்பாட்டை கவுரவிக்கும் கனடா அரசு தற்போது அந்நாட்டு நாட்டுப்பண்ணை தமிழில் வெளியிட்டு தமிழுக்கு மகுடம்...
மோடி அரசு புதியதாக கொண்டுவந்துள்ள, மாநிலங்கள் உடைமையைத் தட்டிப் பறிக்கும், தங்கள் உடைமைகள் பறிபோவதை எந்த மாநிலமும்; உணராத, சரக்குமற்றும் சேவை வரியில் தங்கத்திற்கு 3 விழுக்காடு வரி விதிக்கப்படும் என நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி...
வங்கிகளில் இருந்து ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 விழுக்காடு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழைய ரூ.500, ரூ.1000...
இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் யார் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கருத்தாய்வு நடத்தியுள்ளனர்.
குடியரசு தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை...
பசுவை தேசிய விலங்காக நடுவண்-மாநில அரசுகள் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பசுவைக் கொல்வோருக்கு அளிக்கப்படும் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிஅரசர் மகேஷ் சந்த் சர்மா பரிந்துரை...
சென்னை ஐஐடி மாணவர் சுராஜ் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவ அமைப்பின் மீது கண்டனம் கூட தெரிவிக்க துணிவில்லாத முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
பதஞ்சலி நிறுவனப் பொருள்கள் உட்பட, அனைத்து ஆயுர்வேதப் பொருள்களும் 100விழுக்காடு ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்கிறது, ஹரித்வார் ஆயுர்வேதம் மற்றும் யுனானி ஆய்வகம்.
பாபாராம்தேவின் ...
மாட்டிறைச்சி தடை தொடர்பான நடுவண் அரசின் உத்தரவை, மேற்கு வங்கத்தில் அமல்படுத்த முடியாது
என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மோடி அரசு, சில...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்களான சீமான், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்களே காரணம் என பா.ஜ.கவின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் கண்டுபிடித்துள்ளார்.
...