May 1, 2014

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோற்றது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா,...

May 1, 2014

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பி பிரிவு லீக் ஆட்டத்தில் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. பர்மிங்காம் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்யை தேர்வு செய்தது....

May 1, 2014

உத்தரகாண்ட் மாநில நாளங்காடியில் நெகிழி அரிசி விற்பனை, பொதுமக்கள் அதிர்ச்சி

இத்தனை நாட்களாக புலனம், முகநுநூல் போன்ற சமூக வலைதளங்களில் நெகிழி அரிசி குறித்த செய்திகள் வெளியாகியன. சீனாவில் தான் நெகிழி அரிசி தயாரிக்கப்படுகிறது எனவும் செய்திகள் பரவியது.

     இதுபோன்ற நெகிழி...

May 1, 2014

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மோடி அரசு மீது சோனியா காந்தி பாய்ச்சல்

உயர்மதிப்பு ரூபாய் தாள்கள் செல்லாது என மோடி அரசு அறிவித்தது, பேரழிவை ஏற்படுத்திவிட்டது

என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி ஆவேசமாக பேசினார்.

     காங்கிரஸ் கட்சியின்...

May 1, 2014

மத்திய பிரதேச மாநிலம் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு 5விவசாயிகள் பலி

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கு சிறந்த கொள்முதல் விலை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் கடந்த 1-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  பால் மற்றும் காய்கறிகளை சாலையில்...

May 1, 2014

பசுவை கொன்றால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: உ.பி. மாநில காவல்துறை தலைவர் மிரட்டல்

பசு உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கு எதிராக நடுவண் அரசு புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தது. இதற்கு கேரளா, திரிபுரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.

May 1, 2014

நாடே திரும்பிப் பார்க்கப் போகும் தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றங்கள்

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கப்போகும், நாட்டையே திரும்பிப் பார்க்கவைக்கும் அறிவிப்புகளில், அரசு ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற அறிவிப்பும் இடம்பெறலாம் என்ற தகவல்...

May 1, 2014

நடுவண் இணை அமைச்சர் செல்பேசி சிக்னல் கிடைக்காததால், மரத்தின் மீது ஏறி நின்று பேசினார்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது பிகானீர் தொகுதிக்குச் சென்ற நடுவண் நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், செல்பேசி சிக்னல் கிடைக்காததால், மரத்தின் மீது ஏறி நின்று பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

May 1, 2014

சென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக தொடர்வண்டி நிலையங்கள் தனியாருக்கு கூண்டோடு விற்பனை

சென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக தொடர்வண்டி நிலையங்கள் தனியாருக்கு கூண்டோடு விற்பனை- பயணிகள் பகீர்!

     தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் உட்பட 25 தொடர்வண்டி நிலையங்கள்; மொத்தமாக தனியாருக்கு விற்பனை...