May 1, 2014

உயர்நீதிமன்ற அறங்கூற்றுவர் கர்ணனின் பதவிக்காலம் இன்றோடு நிறைவு பெறுகிறது

உச்சநீதிமன்றத் தலைமை அறங்கூற்றுவர்ளால், ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கில் தண்டனை அறிவிக்கப்பெற்று தலைமறைவாக உள்ளவர் அறங்கூற்றுவர் கர்ணன்.    

     தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா...

May 1, 2014

கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகள் முழுஅடைப்பு போராட்டம்

கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது. தலைநகர் பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து...

May 1, 2014

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின.  இதில்  டாஸ் வென்ற இந்தியா அணி கேப்டன் விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா...

May 1, 2014

பாஜக தமிழிசையை மிரட்டியது மும்பை வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது

பாஜக தமிழிசையை பேசியில் மிரட்டியவர் யார் என்பது தெரிய வந்துள்ளது. மும்பையில் தானே பகுதியில் வசித்து வரும் அந்த வாலிபரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

     தமிழக பா.ஜனதா...

May 1, 2014

நீட் தேர்வினால் மட்டும் மாணவர்கள் திறனை நிர்ணயம் செய்ய முடியுமா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

நாடு முழுவதும் வெவ்வேறு பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களை சிபிஎஸ்இ நடத்திய ஒற்றைத் தேர்வினால் மட்டுமே (நீட்) அவர்களின் திறன், அறிவாற்றல், தகுதியை நிர்ணயம் செய்ய முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

May 1, 2014

தமிழகத்திலும் நெகிழி அரிசியா? அரிசிக் கடைகளில் ஏறி இறங்கும் அதிகாரிகள்!

தமிழகம் முழுவதும் நெகிழி அரிசி விற்பனை இருக்கிறதா என்பதை கண்டறிய சோதனை நடந்து வருவதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.

     சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணுப் பொருட்கள் இந்திய சந்தையில்...

May 1, 2014

ஆதார் உடன் நிரந்தரக் கணக்கு எண் இணைப்பது கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

வருமானவரி தாக்கல் செய்ய நிரந்தரக் கணக்கு எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற நடுவண் அரசின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

     வருமானவரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணை...

May 1, 2014

மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடையாம்

வைகோ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. அவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் அவர் மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி வைகோவை நுழையவிடாமல்...

May 1, 2014

ரஜினிகாந்த் பிரதமராக தொல் திருமாவளவன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொல் திருமாவளவன் அளித்த பேட்டியில்,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஒரு அரசியல்வாதி என்ற முறையில் வரவேற்கிறேன்.

     ரஜினிகாந்தை தமிழக...