May 1, 2014

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து நெடுவாசல் மக்கள் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து நெடுவாசல் மக்கள் போராடி வருகின்றனர். இந்தத் திட்டத்தை நிறுத்தாவிட்டால் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளனர்.

May 1, 2014

ஐ.எஸ். தீவிரவாதிகள் மனித கேடயமாக ஒரு லட்சம் பேரை பிடித்து வைத்து உள்ளனர்: ஐ.நா.அவை

ஐ.எஸ். தீவிரவாதிகள் மனித கேடயமாக ஒரு லட்சம் பேரை பிடித்து வைத்து உள்ளதாக ஐ.நா.அவை தெரிவித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள்...

May 1, 2014

உலகம் சுற்றும் வாலிபரின் அடுத்த வெளிநாட்டு பயணம்

 

     பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா செல்லும்போது போர்ச்சுக்கல், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

May 1, 2014

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: அரை இறுதியில் வங்க தேசத்தை வீழ்த்தியது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. இதன் மூலம் நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மொத உள்ளது இந்தியா.

முன்னதாக  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி...

May 1, 2014

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி இதுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி முதல் அரை இறுதியில், இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறியது. கார்டிப், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. அதன் பிறகு...

May 1, 2014

அறங்கூற்றுவர் கர்ணனுக்கு சிறை தண்டனை; அரசியல் சட்டத்திற்கு எதிரானது: தொல்.திருமாவளவன்

கொல்கத்தா உயர் அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர் கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

     தமிழகத்தைச்...

May 1, 2014

சரக்குசேவைவரிச் சட்டம் சூலை 1ம் தேதி திட்டமிட்டபடி அமல்படுத்தப்படும்

சரக்குசேவைவரிச் சட்டம் சூலை 1ம் தேதி திட்டமிட்டபடி அமல்படுத்தப்படும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது. சரக்குசேவைவரிச் சட்டம் அமலாகும் தேதி ஒத்திவைப்பு என்பது வெறும் வதந்தியே எனவும் நடுவண் அரசு தெரிவித்துள்ளது.

May 1, 2014

புதிய ரூ.500 தாள் ரிசர்வ் வங்கி அறிமுகம்

சில மாறுதல்களுடன் புதிய ரூ.500 தாளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. புதிய ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்கள் செல்லாது என, கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி நடுவண் அரசு அறிவித்தது. இதற்கு மாற்றாக புதிய  ரூ.500 மற்றும் ரூ.2,000 தாள்கள் அறிமுகம்...

May 1, 2014

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்...