May 1, 2014

நடுவண் அமைச்சர் ஹிந்தி தான் தேசிய மொழி என கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை

இன்று அகமதாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு, ஹிந்தி நமது தேசிய மொழி என்றும் அதுவே நமது அடையாளம் என்றும் கூறினார். மேலும் ஆங்கில மொழியின் மீது தேவையற்ற மோகம் உள்ளதாகவும் கூறினார்.

May 1, 2014

தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் தமிழகத் தேர்ச்சி அதிர்ச்சி தருகிறது: வைகோ

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு என்ற தலைப்பில்  நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் (CBSE) பாடத்திட்டத் தகுதியை முன்னிறுத்தி வைக்கப்பட்ட தேர்வில், தமிழக மாணவர்கள் கலந்து கொண்டது, கொக்குக்கும்; நரிக்கும் தட்டத்தில் பால் வைத்த கதையாகி விட்டது.

May 1, 2014

குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்வில் பாஜகவிடம் அடிபணிந்து விட்ட எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், பாஜகவின் அரசியல் நகர்வுகளுக்கு ஆடும் பொம்மைகளாக எதிர்க்கட்சிகள் காட்சியளிக்கின்றன.

     பிரதமர் மோடியின்...

May 1, 2014

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET)  இந்த ஆண்டில் நடுவண் அரசு கட்டாயமாக்கியது. இதனால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்  தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில்...

May 1, 2014

வோளாண் கடன் தள்ளுபடி ஃபேஷனாகி வருகிறது: வெங்கையா நாயுடு

வோளாண்; கடன்களை தள்ளுபடி செய்வது ஃபேஷனாகி வருவதாக நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்து வரலாறு காணாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

     நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடன் தள்ளுபடி கோரி பாதிக்கப்...

May 1, 2014

குடியரசு தலைவர் தேர்தலில் மீராகுமாரை அறிவித்து நிதிஷ்குமாருக்கு நெருக்கடி கொடுத்த எதிர்க்கட்சிகள்

குடியரசு தலைவர் தேர்தலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மீராகுமாரை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக தேர்ந்தெடுத்த நிலையில் நிதீஷ்குமார், மீராகுமாரை ஆதரிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

     முப்படைகளின்...

May 1, 2014

சட்டமன்ற விவகாரங்களில் நடுவண் புலனாய்வுத்துறை தலையிட முடியாது;: எடப்பாடி பதில் மனு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி நடுவண் புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி தன் பதில்...

May 1, 2014

ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள டாடா குழுமம்

ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள டாடா குழுமம் நடுவண் அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில்...

May 1, 2014

காசநோய் தடுப்பு திட்டத்தில் பயன்பெற இனி ஆதார் கட்டாயம்: நடுவண் அரசு அறிவிப்பு

நடுவண் அரசின் காசநோய் தடுப்பு திட்டத்தில் பய்னபெற காச நோயாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடுவண் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  காசநோய் சிகிக்கை பெறும் நோயாளிகள்...