உணவு பொருள்களின் விலையேற்றம் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு எச்சரிக்கை விடும் வகையாக கருத்து தெரிவித்துள்ளார்.
நடுவண் அரசு வரி வாங்கி மாநிலத்திற்கு பகிரும் வகையான சரக்கு மற்றும்...
நடுவண் அரசின் ஒவ்வொரு துறைகளிலும் உள்ள அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
சமீபத்தில் 39 ஆட்சிப்;பணித் துறை அதிகாரிகள் ஊழல் புகாரில் சிக்கினார்கள். அவர்கள் மீது...
இதுதான் சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்கம் என்கிற தகவல்கள் சமூக வலைதலங்களில் வேகமாகப் பரவுகிறது.
ஒரே வரி, ஒரே நாடு, ஒரே தேசம் என்று சொல்லிக் கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தாக்கல்...
சென்னையில், சமையல் எரிவாயு உருளை விலை, 14.50 ரூபாய் உயர்ந்து உள்ளது. இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20கிலோ, உணவகம் உள்ளிட்ட வணிக பயன்பாடுகளுக்கு, 19 கிலோ எடை உடைய, சமையல் எரிவாயு உருளைகளை...
அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் தலைவி பந்தா காட்டுகிறாராம். தம்பி ராமையாவின் மகன் உமாபதி தீரராக நடித்துள்ள படம் அதாகப்பட்டது மகாஜனங்களே. இந்தப் படம் மூலம் உமாபதி தீரராகியுள்ளார். படத்தில் அவருக்கு இணையாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார். ரேஷ்மாவின்...
ஒரே நாடு ஒரே வரி என்று சொல்லிவிட்டு பல விகிதங்களைக் கொண்டுள்ள வரி முறையை அமலுக்குக் கொண்டு வந்துள்ளதால் இந்தச் சரக்குமற்றும்; சேவை வரி ஒரே நாடு ஒரே வரி தலைப்பிற்கு பொருந்தாது என்று காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான...
சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. முதல் நாள் முதல் காட்சி முடிந்ததுமே படம் மொக்கை என்று விமர்சனம் வந்ததால் இரண்டாவது நாளே வசூல் படுபாதாளத்திற்கு...
நள்ளிரவில் விடுதலை பெற்றோம்
இன்னும் விடியவே இல்லை. என்று ஒரு பாவலன் பாடினான்.
விடுதலை பெற்ற இந்தியாவில் மக்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்பதை அந்தப் பாவலன் அப்படித் தெரிவித்தான்.
ஹிந்தி பேசாத மாநிலங்களில் நடுவண் அரசு ஹிந்தி மொழியை திணிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. அப்படித் திணித்தால் கட்டாயம் எதிர்த்துப் போராடுவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
...