May 1, 2014

சூலை 6அன்று புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளவர் குஜராத்காரர்

64 அகவை அச்சல் குமார் ஜோதி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. 1975-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றத் தொடங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.

    ...

May 1, 2014

பழைய ரூபாய் தாள்களை மாற்றும் விவகாரம்: நடுவண் அரசுக்கு உச்ச அறங்கூற்று மன்றம் அறிவிப்பு

பழைய ரூபாய் தாள்களை மாற்ற கால அவகாசம் கொடுப்பது குறித்து தொடரப்பட்ட வழக்குகளில் நடுவண் அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச அறங்கூற்று மன்றம் அறிவிப்பு அனுப்பியுள்ளது.

    ...

May 1, 2014

பிரதமர் மோடி தேநீர் கடை வைத்திருந்த இடம் சுற்றுலாத் தலமாகிறது

“தேநீர் விற்கும் சிறுவனாக இருந்து, குஜராத் முதல்வர் பதவி வரை உயர்ந்திருக்கிறேன்”

என்று கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி உருக்கமாகப் பேசினார். இது போன்ற பேச்சுகள் அவருக்கும், பி.ஜே.பி...

May 1, 2014

தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்க டெல்லி ஆலோசனையா

ஆட்சியைக் கைப்பற்ற தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் யோசனையை டெல்லி தீவிரமாக ஆலோசித்து வருவதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

      நாட்டின் பல மாநிலங்களில் நேரடியாக ஆட்சியை கைப்பற்ற முடியாத பாஜக,...

May 1, 2014

மூன்று நாட்கள் பயணமாக நாளை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி நாளை மூன்று நாட்கள் பயணமாக இஸ்ரேல் செல்கிறார் டெல்-அவிவ் நகரில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் சூலை 4-ஆம் தேதி வந்திறங்கும் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது குழுவினருடன் நேரில் சென்று வரவேற்கிறார்.

May 1, 2014

சரக்கு மற்றும் சேவைவரி எதிர்த்து தமிழகத்தின் 1050 திரையரங்குகளும் வெறிச்சோடின

சரக்கு மற்றும் சேவைவரி விதிப்புக்கு எதிராக தமிழ் திரைப்படத்தின் போராட்டம் இன்று தொடங்கிவிட்டது. இன்று தமிழகத்தின் மொத்த திரையரங்குகளும் மூடப்பட்டன. காலைக் காட்சி, பகல் காட்சிகள் ரத்தாகின. அடுத்து மாலை மற்றும் இரவுக் காட்சிகளும் ரத்து என்பதில்...

May 1, 2014

சசிகலா மறுசீராய்வு மனு உச்சஅறங்கூற்று மன்றத்தில் 6 அன்று விசாரணை- விடுதலையாவாரா

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது இந்த தண்டனைக்கு எதிராக சசிகலா, இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோரும் உச்சஅறங்கூற்று மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். மறுசீராய்வு மனு...

May 1, 2014

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. ஆன்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், யுவராஜ்...

May 1, 2014

மகளிர் உலக கோப்பை: பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தனது மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்தியா. முதல் இரு ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகளுடன் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா  வெற்றி பெற்றுள்ளது...