மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் மழை காரணமாக 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலில் டாஸ் வென்று இந்திய அணி...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்ரி புறனி பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆரம்பத்தில் ஜூலியிடம் மல்லுக்கட்டிய அவர், தற்போது அவரை வைத்து ஓவியாவை ஓரங்கட்டி வருகிறார்.
...
ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டம் தேராபூரில், 1945ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நாள்; பிறந்தார். கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றவர்.
அமெரிக்க அரசும், மெரிலாந்து பல்கலையும் இணைந்து பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்த புள்ளிவிவரத்தை ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளன. 2016ம் ஆண்டில் உலக அளவில் அதிகம் பயங்கரவாத தாக்குதல் நடந்த முதல் ஐந்து நாடுகளில்...
அரசியலில் சிஸ்டம் சரியில்லை, என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினிகாந்த். இந்தப் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்களிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பின. இந்த சர்ச்சை அடங்குவதற்குள்,
தமிழகத்தில்...
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, ஊழல் குறித்து அரசுக்கு ஆதாரத்துடன் புகார் அளியுங்கள் என்று கூறிய நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
...
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு மோடி, பண மதிப்பிழப்பு என்ற பெயரில் அப்போது நடைமுறையில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை தடை செய்வதாக அறிவித்தார்.
மோடியின் இந்த அறிவிப்பால் மக்கள்...
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சரக்கு மற்றும்சேவை வரி விதிப்பை கண்டித்து சென்னையில் லட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி. ராஜேந்தர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசிதாவது:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்ய அகில இந்திய அளவில் தகுதி தேர்வு நடத்த நடுவண் அரசு கல்வி வாரியத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.
அந்த முடிவு...