வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்து நிற்க யாருமே கிடையாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்நிலையில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில்...
நைஜீரியாவில் நடைபெற்ற லாகோஸ் ஓபன் சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ராகுல் மற்றும் மனு ஆத்ரி - சுமீத் ரெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்றனர் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முக்தோ அக்ரேய் இரண்டாம் இடம் பிடித்தார்.
ஆடவர்களுக்கான ஒற்றையர்...
இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சரக்குமற்றும் சேவை வரி கருத்தரங்கில் நடுவண் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அவரது மணிமண்டபத்தை மோடி சூலை 27 அன்று திறந்து வைத்தார்.
பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கி தீர்ப்பளித்தது 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அறங்கூற்றுமன்றம்.
ரூ.200 தாள்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 தாள்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.1000 தாள்கள் திரும்பப் பெறப்பட்டதால், அதனை ஈடு செய்யும் வகையில்; ரூ.2000...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டி தண்டனை கொடுக்கப் பட்டுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள்...