காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக இருந்தால் மேகதாது அணையைக் கட்டிக்கொள்ளலாம் என்று உச்சஅறங்கூற்று மன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சி...
நீட் விலக்கு குறித்து ஆகஸ்ட் 22 அன்றுக்குள் தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரப்படுமென்று நடுவண் அரசு உச்ச அறங்கூற்று மன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது
இப்படியெல்லாம் பேசினால் உங்களுடைய உரை ஒலிபரப்பப்படாது
என்று சொல்லி, திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின்...
நாடு முழுவதும் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக நடுவண் அரசு அறிவித்துள்ளது. மாநில வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பராமரிக்கப்படாத ஆதார் எண்கள் முடக்கப்பட்டதாகக் காரணம்...
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளக்கும் இந்திய மாநிலவங்கி சுமார் 6,622 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தப் பணிநீக்கம் அனைத்தையும் கட்டாயப்பணி ஓய்வு மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் எனக்...
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக நடுவண் அரசு செயல்படுகிறது என்று காவிரி நதி நீர் பங்கீடு வழக்கின் இறுதி வாதத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பு நுழைவு தேர்வில் (நீட்) தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க நடுவண் அரசு முன்வந்துள்ளது. இதற்கான அவசர சட்ட முன்வடிவை தமிழக அரசு தயாரித்து நடுவண் உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல்...
தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களை போன்று கர்நாடகாவில் 198 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் அரசால் திறக்கப்பட்டுள்ளன. இந்திரா உணவகங்கள்; என பெயரிடப்பட்டுள்ள இந்த மலிவு விலை உணவகங்களை காங்கிரஸ்...
தமிழக அரசு பாஜக பிடியில் இருந்து விடுபட்டு விடுதலை பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.