பாஜக 5-10 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்காக அரியணையில் அமரவில்லை, குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சியில் பாஜக நீடிக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தொண்டர்களுக்கு...
தமிழக மக்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
பல ஆயிரம் ஆண்டுகளாக காவிரி தொடங்கும் இடத்திலிருந்து காவிரி கடலில் கலக்கும் வரையிலான நிலம் தமிழர் உடைமையாய் இருந்த நிலையில் காவிரியும் முழுமையாக தமிழர் அனுபவத்திலேயே இருந்தது.
பாஜக விற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காருக்கு மர்ம நபர் ஒருவர் முகநூலில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
வடமாநிலங்களில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி மறுப்பு மற்றும் மோடி அரசின் சரக்கு மற்றும் சேவைவரி உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பட்டாசு தொழில் சரிவை சந்தித்துள்ளது. கேட்புகள் இல்லாததால் உற்பத்தி செய்யப்பட்ட...
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், திருப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு எப்படி...
மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம வித்தால்ராவ் காலே என்பவர், மும்பை அந்தேரி கிழக்கு காவல்நிலையத்தில் பிரதமர் மோடி மீது புகார் அளித்துள்ளார்.
பாஜக நடுத்தர மக்களை வாட்டி வதைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல் படுவதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சீனாவின் பெங் ஷூவாய் ஜோடி மகளிர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
காலிறுதி ஆட்டத்தில் இந்திய...