May 1, 2014

கடந்த 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 தொடர்வண்டிகள் தடம் புரண்டு விபத்து

மகாராஷ்டிரா மாநிலத்தின் திட்வாலா பகுதியில் நாக்பூர்-மும்பை துரந்தோ விரைவு தொடர் வண்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொடர்வண்டியின் 5 பெட்டிகள் மற்றும் ஒரு எஞ்சின் தடம் புரண்டது....

May 1, 2014

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா

பல்லேகலேவில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக திரிமானே 80 ரன்னும், சண்டிமால் 36 ரன்னும் எடுத்தனர். இந்திய ஆணை தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும் ஹர்த்திக்...

May 1, 2014

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவும் மோதினர். இப்போட்டியில் 19-21, 22-20 மற்றும் 20-22  என்ற செட்களில்  பிவி...

May 1, 2014

பன்றி காய்ச்சல் தாக்கி பாஜக சட்டமன்ற உறுப்பினர் மரணம்

ராஜாஸ்தான் மாநிலம் மண்டல்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

நாடு...

May 1, 2014

பாலியல் வழக்கில், குஜராத் அரசின் தாமத போக்கிற்கு உச்ச அறங்கூற்றுமன்றம் கண்டனம்

பாலியல் பலாத்கார வழக்குகளில், குற்றஞ் சாட்டப்பட்டுள்ள, சாமியார் ஆசாராம் மீதான வழக்கின் விசாரணை தாமதமாக நடப்பதற்கு, குஜராத் அரசுக்கு, உச்ச அறங்கூற்றுமன்றம் கண்டனம்...

May 1, 2014

மேட்டூர் காவிரியாற்றில் மூழ்கி, கடந்த 22 நாட்களில் ஏழு வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர்

சேலம் உள்பட சுற்றுப்பகுதி மாவட்டங்களில் இருந்து மேட்டூர் வரும் சுற்றுலா பயணிகள் அணை நீர்பரப்பு பகுதி, காவிரியாறு, கிழக்கு, மேற்கு கால்வாயில் நீராடுகின்றனர். இதில், நீச்சல் தெரியாத சுற்றுலா பயணிகள்...

May 1, 2014

பாஜக சாமியார் குர்மீத்ராம்ரஹீம்சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கலவரம்

பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள்...

May 1, 2014

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் போராடி வென்றது இந்தியா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி பல்லேகலையில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில்...

May 1, 2014

நாங்கள் செய்யக் கூடாத விசயங்களை நீங்கள் மட்டும் செய்வது ஏன்: சீனா

தன் முகத்தில் தானே அறைந்துகொண்டுள்ளது இந்தியாஎன்று சீன அதிகாரி தெரிவித்துள்ளார்.