May 1, 2014

ஏர்டெல் நிறுவனமும் 2500 ரூபாய்க்கு புதிய செல்பேசி அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1500 ரூபாய் முன்பணம் கட்டி செல்பேசி வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 24 முதல் அமலுக்கு வருகிறது. இந்த செல்பேசியில் ரிலையன்ஸ் செறிவட்டை...

May 1, 2014

கேரள மாணவர்கள் மோசடி தமிழக மருத்துவ கலந்தாய்வில்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கேரள மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.

May 1, 2014

பாஜவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பீகாரில் லாலு நடத்தும் பிரம்மாண்ட பேரணி

பீகாரில் லாலுவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், நடுவண், மாநில அரசுகளை எதிர்க்கும் முனைப்பில் லாலு பிரசாத் செயல்பட்டு...

May 1, 2014

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு

முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ் காந்தி 1991-ஆம் ஆண்டு, மே 21அன்று மனித வெடிகுண்டு மூலம் திருபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் மீது...

May 1, 2014

தனிநபர் கமுக்கம் காப்பது அடிப்படை உரிமையே: ஆதார் வழக்கில் பரபரப்புத் தீர்ப்பு

தனிநபர் கமுக்கம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது.

May 1, 2014

தனிநபர் கமுக்கம் என்பது அடிப்படை உரிமையா என்ற உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பு

ஆதாருக்கு அரசியல் சாசன ரீதியில் அங்கீகாரம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தொடுக்கப்பட்டன. அந்த மனுக்களில், ஆதார் திட்டம் தனிநபர் கமுக்கம் காத்தல்...

May 1, 2014

கர்நாடகாவில் ஆடுதாண்டும் காவிரி பகுதியில் புதிய அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு

கர்நாடகாவில் ஆடுதாண்டும் காவிரி பகுதியில் புதிய அணை கட்ட தமிழகம் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தமிழக அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.

May 1, 2014

நீட் அவலம்: மகளுக்கு மருத்துவ இடம் கிடைக்காதோ எனும் அச்சத்தில் வேலூரில் தாய் தற்கொலை

12ம் வகுப்பில் 1124 மதிப்பெண் எடுத்திருந்தும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளுக்கு மருத்துவ கல்வி பெறுவதற்கான இடம் கிடைக்காதோ என்ற அச்சத்தில் வேலூரில் தாய் ஒருவர் தற்கொலை செய்து...

May 1, 2014

தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் முதல் முறையாக நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு

தமிழகத்தின் நீண்ட நெடிய போரட்டத்தை கருத்தில் கொள்ளாமல் நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதற்கான நடுவண் அரசின் முடிவை அதன் வானாளவிய அதிகாரமான உச்ச அறங்கூற்று மன்றத்தின் மூலம்...