இறுதி ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனிதாவின் இறுதிச்சடங்குகளை ஒட்டி, குழுமூரில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நீட் தேர்வு தடை செய்வது தொடர்பாக சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு போராட்டம் ஆரம்பம் என வதந்திகள் பரப்பப்பட்டு...
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும்-
‘என் கல்வி என்...
கோவை ஈச்சனாரியில், கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தின் அகில இந்தியப் பொருளாளர் தங்கவேல் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன்,
ஓட்டுக்காகப் பணம் பெற்றுக்கொண்டு திருடர்களை அனுமதித்து விட்டோம். அரசியல் சூழலை இப்படியே விட்டுவைக்காமல் மாற்ற வேண்டியது நம்...
தமிழ்க் குடும்ப அமைப்புமுறை ஐயாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க்...
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச அறங்கூற்றுமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மானிய விலையில் விநியோகம் செய்யப்படும் எரிவாயு உருளை மீதான விலை இன்று 7 ரூபாய் உயர்ந்துள்ளது. 2018 மார்ச் மாதத்திற்குள் சமையல் எரிவாயுவிற்கு உள்ள மானியத்தினை மொத்தமாக நீக்க நடுவண் அரசு முடிவு...
செப்டம்பர்1 இன்று முதல் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
மோடியின் முன்னுரிமைத் திட்டமான டிமானிடைசேஷன் என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை திட்டம் எதற்காக அறிவிக்கப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது.