3வது நாளாக தொடரும், நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னையில் போராட்டம்.
பூக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை அரசு பொது மருத்துவமனை எதிரில் தமிழ்வழி கல்வி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர்...
செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில், டிராபிக் ராமசாமி, கே.அஸ்வின் ஆகியோர் தனித்தனியாக பொதுநல வழக்குகளை தாக்கல்...
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு (2016) செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தது. இந்தத் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை...
முதல்வராக கர்ம வீரர் காமராசர் பதவியேற்ற முதல் ஆண்டு. அப்போது இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர் ஒதுக்கீட்டுக்கு உண்டு. ஆனால் நூறு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர் மேசையில் வைத்தார் முதன்மைச்...
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் தனக்குரிய இடம் பறிக்கப் பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதியும், அவரது குடும்பத்தில் படித்த ஒருவருக்கு...
கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தாம் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு விடுத்த அழைப்பு: நாட்டிலும் புரட்சி துவங்கியிருப்பதாக நினைக்கிறேன். நீட் தேர்வு விவகாரத்தில் யார் காரணம்?...
தென் ஆப்பிரிக்கா, சீனா, பிரேசில், ரஷியா, இந்தியா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ‘‘பிரிக்ஸ்’’
மோடி தலைமையிலான நடுவண் அரசு நேற்று தனது அமைச்சரவையை முன்றாம் முறையாக விரிவாக்கம் செய்தது.
இந்த அமைச்சரவை...
மோடியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது. 9 புதிய அமைச்சர்கள்; பதவி பெறுகிறார்கள். நல்லவேளை! புதிதாக தமிழர் யாரும் உள்ளே வரவில்லை. தமிழர்கள் தாம் உச்சம் தொடுபவர்கள் ஆயிற்றே. சொந்தக் காலில்...