May 1, 2014

நீட் அடிப்படையில் நேரடி மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சி.எம்.சி

நீட் அடிப்படையிலான நேரடி மருத்துவ மாணவர் சேர்க்கையை வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவகல்லூரியில்...

May 1, 2014

செயலலிதா சமாதியில் நீட் எதிர்ப்புப் போராட்டம் நடத்திய மாணவர்கள் குண்டுகட்டாக அகற்றி கைது

நீட் போராளி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரியும் சென்னை மெரினாவில் உள்ள செயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை...

May 1, 2014

கௌரி லங்கேஷின் கொலை திட்டமிட்டப் படுகொலை என்கிறார் தோழி மாளவிகா

பத்திரிகை ஆசிரியரும், இலக்கிவாதியுமான கௌரி லங்கேஷ் அகவை55 நேற்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூர் உட்பட பல நகரங்களில்...

May 1, 2014

நீட் தேர்வுக்கு எதிராக, அமெரிக்க வாழ் தமிழர்கள் பேராட்டம்

புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசித்தாலும் இலங்கை பிரச்சினை, ஜல்லிக்கட்டு உள்ளிட்டவற்றுக்கு அங்கு வாழும் தமிழர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அனிதா தற்கொலை சம்பவம் அமெரிக்காவில் உள்ள...

May 1, 2014

மியான்மர் அதிபருடன் மோடி சந்திப்பு; ஆப்பு 40,000 ரோகிங்கியா மக்களுக்கு

மியான்மருக்கு பயணம் மேற்கொண்டுள்ள மோடி அந்நாட்டு அதிபர் ஹிடின் கியாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

May 1, 2014

இந்தியாவில் வாழும் ரோஹிங்கியா மக்கள் மோடியின் மியான்மர் பயணத்தால் அதிர்ச்சி

இலங்கைக்கு ஆதரவாக நடுவண் அரசை முன்னெடுத்துச் சென்று ஈழத்தமிழர்களை ஒழித்துக் கட்ட வேதியியல் ஆயுதம் கொடுத்தது வரையான அனைத்திற்கும் காரணகர்த்தாவாக அமைந்தவர் ராஜிவ்காந்தி.

May 1, 2014

கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட்டு; பாலபாரதி சொல்வது உண்மை: ஜவாஹிருல்லா

கிருஷ்ணசாமி மகள் போதுமான மதிப்பெண் எடுக்காத நிலையிலும், செயலலிதாவின் பரிந்துரையில்தான் மருத்துவ இடம் கிடைத்தது என கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பால பாரதி தெரிவித்தது...

May 1, 2014

நீட் டுக்கு எதிராக போராடிய மாணவரின் தந்தையை அடித்து உதைத்தனர் பாஜகவினர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில்-

1186 மதிப்பெண் எடுத்தும் இடம் கிடைக்காததைக் கண்டித்து போராடிய மாணவரின்...

May 1, 2014

சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து

சென்னை உயர் அறங்கூற்று மன்றம் சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது

நெடுவாசல்...