மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், மின்கலன்களால் இயக்கப்படும் வாகனங்களை தயாரிக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, வாகன தயாரிப்பாளர்களை, நடுவண் சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி...
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை மாணவியும், தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சேலம் மாவட்டப் பொறுப்பாளருமான வளர்மதி, நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்...
தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படை எவ்வாறு இருந்தது என்பதை தமிழ்ச் சொற்களின் கட்டமைப்பு முறைகளே அழகாகவும் தெளிவாகவும் நமக்குப் புலப்படுத்தும்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் பேருந்து நிலைய கட்டிடம் இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வளாகத்தில் இருந்த கடைகள் இடிந்து விழுந்தன. இந்த கோர சம்பவத்தில் பேருந்துகளுக்காக...
கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முனிவீரா 53 ரன்களும், பிரியஞ்சன் 40 ரன்களும் எடுத்தனர்....
இந்த ஆண்டின் மிகச் சிறந்த அனைத்து பிரபஞ்ச நகைச் சுவையாளர் விருதை மகேஷ் சர்மாவுக்கு வழங்க, உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை உலகம் முழுவதும் வாழ்ந்து மடிந்த, தமிழகத்தின் கடை ஏழு வள்ளல்கள் உள்ளிட்ட கோடிக் கணக்கான வள்ளல்களின்...
லெனோவா கே8கூடுதல் மிடுக்கு செல்பேசி இன்று காலை 11.30மணி அளவில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த லெனோவா கே8கூடுதல் மிடுக்கு செல்பேசி மாடல்.
2019-ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டி தற்போது பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது மூன்றாவது லீக் போட்டியில் மக்காவ் அணியை எதிர்கொண்டது.
உலக தரவரிசையில் இந்தியா 96-வது இடத்திலும் மக்காவ் அணி 183-வது...
பெண் இதழியலாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது.
பெங்களூருவை சேர்ந்த மூத்த இதழியலாளரும் சமூக ஆர்வலருமான...