மகாராஷ்டிராவில், காற்றோட்டம் இன்மை, உயிர்வளி உருளை பற்றாக்குறையால் ஒரு மாதத்தில் 55 குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி., மாநிலம்...
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ, மாணவிகள் போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்....
இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து தமிழர்கள் ஆட்சிக்கு முயன்றார்களே யொழிய அரசியலுக்கு முயலவேயில்லை.
ஆனால் வடபுல அரசியல்வாதிகள் நன்றாக அரசியல் செய்தார்கள்; செய்து...
தினகரன் அணி நீட் தேர்வுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தது. நடுவண் அரசு திமுகவுக்கு வைத்த முற்றுகையால் ஆடிப் போய் விட்டார் தினகரன்:
திமுகவினர்...
நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா மரணத்தை அடுத்து, அனைத்துக் கட்சிகள் சார்பில் அனிதா உயிரிழப்புக்குக் காரணமான நடுவண், மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு...
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பு படிக்க முடியாத காரணத்தினால் கடந்த 1 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
இதனால்...
தஞ்சையில் திமுக நிர்வாகி அஞ்சகம் பூபதி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,
தமிழகத்தில் தற்போது செயல்படாத அரசு...
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலை, நவம்பர் 17 அன்;றுக்குள் நடத்த வேண்டும் என்று உயர் அறங்கூற்றுமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, கடந்த இரண்டு நாட்களுக்கு...
முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விலக்கி விட்டு, தனக்கு சாதகமாக உள்ள ஒருவரை முதல்வர் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று தினகரனும், சசிகலா குடும்பத்து உறுப்பினர்களும் ஆசைப்படுகிறார்கள். இதற்காக அவருக்கு 21...