அதிமுக சட்டமன்றஉறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக திமுக சட்டமன்றஉறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் இன்று...
காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என அதிமுக பாராளுமன்ற மேலவை உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.
வெள்ளையர்கள் இந்தியாவை விடுவித்துச் சென்ற போது இந்திய விடுதலையைக் கட்டமைக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்ட காங்கிரஸ்-
விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரத்தில் பாமக சார்பில் சமூக நீதி மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு, கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதன்படி முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது....
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தைத் திடலில் மத்திய தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு நடைபெற்று வருகிறது.
ஐநாஅவை மனித உரிமை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெனீவா சென்றுள்ளார்.
தனது நடிப்பிற்காக உலக அளவில் எண்ணிக்கையில்லா பல ரசிகர்கள் கூட்டத்தை பெற்றிருக்கும் ப்ரியங்கா, ஒரு கார்கள் ஆர்வலரும் கூட.