இந்தியப் புலனாய்வுத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு அடுத்த மாதம் 25 அன்று அறிவிக்கப்படும் என இந்தியப் புலனாய்வுத்துறை...
பீகாரில், கதேஸ்வர் பன்த் கால்வாய் திட்டம் ரூ.389.31 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 1977 ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த அணை கட்டும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது....
கர்நாடக மாநிலம் கபினி அணை நிரம்பியுள்ள நிலையில் வினாடிக்கு 11000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த அணையின்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஆளும் மோடி அரசுக்கு உச்ச அறங்கூற்று மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
செல்பேசி நிறுவனங்கள் ஒரு ஜிபி இணையப் பயன் பாட்டை குறைந்தது 200 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தன. ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு வானளாவ விலைக் குறைப்பு செய்தார்கள். இன்றைக்கு அனைத்து செல்பேசி நிறுவனங்களும்...
வேளாண் பெருமக்கள் கடன் தள்ளுபடி என்ற பெயரில் உத்தரப்பிரதேசத்தில் உழவருக்கு வெறும் 1 காசு மட்டுமே தள்ளுபடி செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் யோகி ஆதித்யநாத்.
திருமுருகன் காந்தி, இளமாறன் உட்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
வங்காளதேச பிரதமருடனான சந்திப்பில் ரோஹிங்யா விவகாரம் குறித்து சுஷ்மா சுவராஜ் பேசவில்லை என்று வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
உழவருக்கு வழங்கப்பட்ட மிடுக்குஅட்டையில் குடும்பத் தலைவர் படத்துக்கு பதிலாக விநாயகர் படம் இடம்பெற்றிருந்தது.