May 1, 2014

செப்டம்பர் 20முதல் 24வரை பிளிப்கார்ட் வழங்கும் பிரமாண்ட தள்ளுபடி விற்பனை

செப்டம்பர் 20முதல் 24வரை பிளிப்கார்ட் வழங்கும் பிரமாண்ட விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் மிடுக்குப்பேசிகளை தள்ளுபடி விலையில் வாங்க முடியும் எனத்...

May 1, 2014

ரோஹிங்யாஸ் இஸ்லாமியருக்கு உதவத் தொடங்கியுள்ளது வங்கதேச தனியார் அமைப்புகள்

வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யாஸ் இஸ்லாமியருக்கு சில தனியார் அமைப்புகள் உதவத் தொடங்கியுள்ளன. மியான்மர் நாட்டில் உள்ள ((சுயமாiநெ)) ரக்கைன் மாநிலத்தில் வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டதால்...

May 1, 2014

ஹிந்திக்காரர்களே! தமிழ்ப்பாட்டுக்கான நாளில் வந்து அமர்ந்து விட்டு வம்பு செய்யாதீர்கள்

கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏ.ஆர். ரஹ்மான் இசைக் நிகழ்ச்சி தமிழுக்கு ஒருநாள் ஹிந்திக்கு ஒருநாள் என்று இரண்டு நாட்கள் நடைபெறும் என்று ரஹ்மான் கூறியுள்ளார்.

May 1, 2014

அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் நிபந்தனைகளோடு விலக்கிக் கொள்ளப் பட்டது

கடந்த 9 நாட்;களாக தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நிபந்தனைகளோடு வௌ;ளிக்கிழமை பிற்பகலில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு...

May 1, 2014

நடுவண் அரசின் அடுத்த ஆப்பு கடைசல் வேலைகள் முடிந்து தயார் நிலையில்

சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் வைத்திருப்பதாகவும் அதை தடை செய்யும் வகைக்கு என்றும் ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

May 1, 2014

தமிழகத்திற்கான பாஜக முதல்வர் வேட்பாளர் நிர்மலா சீதாராமனாம்

நடுவண் அமைச்சரவை மாற்றத்தின் போது நிதின் கட்காரிக்குதான் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என ஆரூடங்கள் சொல்லப்பட்டன. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்...

May 1, 2014

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க கெடு

அதிமுக இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் அறங்கூற்றுமன்ற கிளையில் பதிகை செய்த மனு:

May 1, 2014

பிற மொழிகளுக்கு அதிக மரியாதை கொடுத்து ஹிந்தியை வளர்க்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த்

நடுவண் அரசில் மொழி வகைக்காக என்று செலவிடும் போது- இந்திய அரசியல் சட்டப்படி இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஏற்றுக் கொள்ளப் பட்ட

May 1, 2014

சட்டப்பேரவைத் தலைவர் முன் தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்கள் அணியமாகவில்லை.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்றஉறுப்பினர்கள 19 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். அவர்கள் 19 பேரும் கடந்த மாதம் 22-ந் தேதி ஆளுனரைச் சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை...