அரசியலுக்குள் வருவது என்பது முட்களின் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது.
மக்களைப் பொருத்தவரை அவர்களின்...
ஐ.நா-வின் பொதுஅவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சென்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாஸி. அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்,...
நடுவண் அரசில் உண்மையான கூட்டாட்சியை நிறுவவும், மாநிலங்களில் சுயாட்சி நிர்வாகத்தை உருவாக்கவும் மக்களாட்சியைப் பாதுகாக்கவும் அனைத்து மக்கள் இயக்கச் சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று...
காவிரி ஆற்றுநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று முடிவடைந்தது. உச்ச அறங்கூற்று மன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை...
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னையில் நாளை நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேச உள்ளார். நடிகர் கமல்ஹாசனும் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். தனிக்கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாக கூறி...
தினகரன் ஆதரவு சட்;டமன்ற உறுப்பினர் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் மனு பதிகை செய்யப்பட்டது. இந்த வழக்கு அறங்கூற்றுவர் துரைசாமி முன்பு இன்று...
இந்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டு நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்...
அரியானா மாநிலம் சிர்ஸாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதாவுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் 46 கிளை ஆசிரமங்கள் உள்ளன. அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், 2 பெண் துறவிகளை பலாத்காரம் செய்த...