16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆதார் சட்டத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் உள்ளதா என்கிற மனுவை நாளை உச்சஅறங்கூற்று மன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது. தனி நபர் அடையாளத்திற்காக என்று நடுவண்...
16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹிந்து தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது என நடிகர் கமல்ஹாசன் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை கொடுங்கையூரில் மின்கசிவு காரணமாக பாவனா அகவை7, யுவஸ்ரீ அகவை9 என்ற இரு சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து இறந்தனர்.
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசின் மானியத்துடன் கூடிய 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை விலை இன்று முதல் ரூ 4.50 உயர்ந்து ரூ.495.65 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் அல்லாத...
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் வென்றது நியூசிலாந்து அணி. அதை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி இன்று டெல்லி பெரோஸ்ஷா...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உ.பி.மாநிலம் ரேபரேலியின், உன்சஹாரில் உள்ள தேசிய அனல் மின்நிலையத்தில் நீராவிக்கலன் வெடித்ததில் 16 பேர் பலியாகி, சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் இப்போதுள்ள அரசியல் சூழலை நாடே கவனித்துக் கொண்டுள்ளது. செயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுக ஆட்சி தொடர்ந்தாலும், அது மக்களின் மதிப்பைப் பெற்ற ஆட்சியாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது. எனவே மக்கள் மனதை அறிய மத்திய உளவுத்துறை...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெட்ரோ தொடர்வண்டியில் காற்றின் வேகத்தை அறியும் அனிமோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.