May 1, 2014

புதியபார்வை நடராசன் மீதான சொகுசு கார் இறக்குமதி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: லெக்சஸ் வெளிநாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார், சசிகலாவின் கணவர் நடராஜன். புதிய காரை, ஏற்கனவே பயன்படுத்திய வாகனம் என கூறி இறக்குமதி செய்ததன் மூலம் ஒரு கோடி ரூபாய்...

May 1, 2014

நட்டத்தில் இயங்கும் புல்லட் தொடர்வண்டித் திட்டம்

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அகமதாபாத் முதல் மும்பை வரையிலான இந்தியாவின் முதல் புல்லட் தொடர்வண்டி திட்டம் ஜப்பான் நாட்டின் கடனுதவியுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர்...

May 1, 2014

2ஜி வழக்கு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் விசாரணை அதிகாரி குழப்பம்

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ரூ.1,76,000 கோடி அரசுக்கு கூடுதலாக இலாபம் கிடைக்கும் படி சிந்திக்காமல் குறைந்த விலைக்கு...

May 1, 2014

சியோமியின் 31நாட்களில் ஒரு கோடி மிடுக்குப்பேசிகள்! ஈடுஇணையற்ற சாதனை

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சீன மிடுக்குப்பேசி நிறுவனமான சியோமி கடந்த மாதத்தில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மிடுக்;குப்பேசிகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சியோமி நிறுவனத்தின்...

May 1, 2014

200பேரை பலிகொண்ட வடகொரியாவின் அணுகுண்டு சோதனை

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த மாதத்தில், வடகொரியா நடத்திய அணுகுண்டுச் சோதனை காரணமாக, சுரங்கம் இடிந்துவிழுந்ததில் 200 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

May 1, 2014

காஷ்மீரில் 5 மதத்தினர் சேர்ந்து ஒலித்த தேவாலய மணியோசை! அப்படியா?

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் தலை தூக்கியிருப்பது உண்மைதானா என்று ஐயுறுமாறு அங்குள்ள கிறிஸ்துவ தேவாலயத்தின் மணியை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, புத்த,...

May 1, 2014

பணக்கார வீட்டின் கமுக்கம் காப்பதற்கு இத்தனை சோதனையும் இத்துனை சம்பளமும்

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெரும் இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

May 1, 2014

நாடுகளுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டை கண்ணியமாக சீனா தொடரும்: சீனா

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சீனாவிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் ஆறு பிரம்மபுத்திரா. இந்தியாவின் மிகப் பெரிய ஆறானா பிரம்மபுத்திரா, அஸ்ஸாம், மேகாலயா வழியாக...

May 1, 2014

அடைமழையால், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 910 ஏரிகளும் நிரம்பும்

14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 910 ஏரிகளில் 66 ஏரிகள் முழு கொள்ளளவினை...