May 1, 2014

இன்று நள்ளிரவு சென்னைக்கு மழை இல்லையாம், நார்வே வானிலை மையம் தகவல்

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காவிரி கழிமுகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்க்கிறது....

May 1, 2014

புதிது புதிதாக வாங்கி மகிழ்வோருக்கான மூன்றுவகை சியோமி மிடுக்குப் பேசிகள்

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரே ஒரு செல்பேசியை வாங்கி வைத்துக் கொண்டு அது பழுதாகிற வரை காத்துக் கொண்டிருக்கிறவர்கள் ஒரு சாரர்.

May 1, 2014

இந்தியாவின் தேசியத் தலைவராக மிளிர்ந்து வருகிறார், கமல்

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹிந்து பயங்கரவாதம் இருப்பதை வலதுசாரி அமைப்புகளால் மறுக்க முடியாது என்று கருத்து கூறியதால் ஹிந்துக்களின் மனதை நடிகர் கமல்ஹாசன் புண்படுத்தி விட்டதாக உத்தரப் பிரதேச...

May 1, 2014

மழையோ மழை! முழுக்க நனைந்த சென்னை

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

May 1, 2014

உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலி முடங்கியது

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பிரபலமான வாட்சப் தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடிரென்று வேலை செய்யாமல் செயல் இழந்து போனதாகச் சொல்லப் படுகிறது.

May 1, 2014

இரவு முழுக்க மழை! வெள்ளக் காடானது சென்னை

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நேற்று மாலை 6 மணிக்கு பிறகு மழை வெளுத்து வாங்க தொடங்கியது. இரவு 11 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு மெதுவாக மழை பெய்து கொண்டே இருந்தது. இடைவிடாமல் பெய்த...

May 1, 2014

என்னங்கடா நடக்குது இங்கே! கீழடி அகழாய்வுப் பொருள்களை கடத்த முயன்ற தொல்லியல் அதிகாரி

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை மத்திய தொல்லியல் துறை அதிகாரி கடத்த முயன்றதால் கீழடி ஊர்மக்கள் திரண்டு அந்த வாகனத்தையும் அதிகாரியையும் சிறை பிடித்தனர்....

May 1, 2014

நாட்டு நாய்களுக்கு ராணுவத்தில் பணி! பீட்டாவின் ஆட்டம் முடிவுக்கு வரும்

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய ராணுவத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடார், கிரேட் ஸ்விஸ் மலை நாய்கள் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன், முதன்முறையாக முதோல் ரக நாட்டு நாய்கள்...

May 1, 2014

தினகரன் பக்கம் வீசும் காற்று! பழனிசாமிஅணி, தினகரனை நீக்கியது ஏன்? :உயர்அறங்கூற்றுமன்றம்

16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை விரும்பாமல் அதிருப்தி தெரிவித்ததால் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில்...