18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காவிரி கழிமுகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்க்கிறது....
18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரே ஒரு செல்பேசியை வாங்கி வைத்துக் கொண்டு அது பழுதாகிற வரை காத்துக் கொண்டிருக்கிறவர்கள் ஒரு சாரர்.
18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹிந்து பயங்கரவாதம் இருப்பதை வலதுசாரி அமைப்புகளால் மறுக்க முடியாது என்று கருத்து கூறியதால் ஹிந்துக்களின் மனதை நடிகர் கமல்ஹாசன் புண்படுத்தி விட்டதாக உத்தரப் பிரதேச...
18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பிரபலமான வாட்சப் தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடிரென்று வேலை செய்யாமல் செயல் இழந்து போனதாகச் சொல்லப் படுகிறது.
17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நேற்று மாலை 6 மணிக்கு பிறகு மழை வெளுத்து வாங்க தொடங்கியது. இரவு 11 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு மெதுவாக மழை பெய்து கொண்டே இருந்தது. இடைவிடாமல் பெய்த...
17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை மத்திய தொல்லியல் துறை அதிகாரி கடத்த முயன்றதால் கீழடி ஊர்மக்கள் திரண்டு அந்த வாகனத்தையும் அதிகாரியையும் சிறை பிடித்தனர்....
17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய ராணுவத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடார், கிரேட் ஸ்விஸ் மலை நாய்கள் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன், முதன்முறையாக முதோல் ரக நாட்டு நாய்கள்...
16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை விரும்பாமல் அதிருப்தி தெரிவித்ததால் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில்...