28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்-ல் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி விட்டு சென்றுள்ளார்.
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் வலைகளை உலர்த்திக்...
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்கவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழை தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு அந்த...
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவின் சர்வதேச கல்வி மையம் கடந்த கல்வியாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏசியான் கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு இன்று தொடங்கியது. இதில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் செயலலிதா சமாதிகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் அறங்கூற்றுமன்றம்...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறையினரின் சோதனை இன்று பிற்பகலில் நிறைவு பெற்றது.
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது மிக மிக கடினம் என்கிறது கருத்துக் கணிப்பு தகவல்கள்.
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலா, தினகரன் உறவினர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை இன்றும் நீடித்து வருகிறது. சட்டப்படி எதிர்கொள்வோம் அஞ்ச மாட்டோம் என்று தினகரன் கூறினாலும்-...