27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் நிலை படித்து வரும் மாணவி, 12அகவை சுசேதா சதீஷ். இந்தியர். இவரது பூர்வீகம், கேரளா.
26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திராவில் நடைபெறும் சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. காற்றில் நுண்துகள்களின் அளவு வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது.
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முட்டை ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை நடுவண் அரசு ரத்து செய்ததால் முட்டை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலாவின் உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், தினகரன் திருவண்ணாமலை வந்தார்.
24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் தீவிர அரசியல் களத்தில் இறங்கிவிட்டார். ஏற்கெனவே ஒருமுறை கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமென்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கமலை...
24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மறைவு மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் முதுமை ஆகியவற்றின் காரணமாகத் தமிழக அரசியல் தற்போது சூடுபிடித்துள்ளது.
23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தலைமை அமைச்சர் மோடி, வரும் 26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (12.11.2017) டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா செல்கிறார். அங்கு நடைபெறும்...
23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119:; கர்நாடகாவில் வாதி என்ற தொடர்வண்டி நிலையத்தில் இருந்த டீசல் தொடர்வண்டியின் எஞ்சின் ஒன்று தொழிலாளி செய்த தவறு காரணமாக தானாக ஓடத் தொடங்கி இருக்கிறது....