May 1, 2014

காங்கிரஸின் இலட்சணம் இவ்வளவுதானா!

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பெல்காம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அம்பரீஷ் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நடனம் ஆடிய காணொளி...

May 1, 2014

பகுதி நியாயம் கிடைத்தது பாலா நையாண்டி ஓவிருக்கு! மதுரை உயர்அறங்கூற்று மன்றத்தில்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்தது தொடர்பான வழக்கில், நையாண்டி ஓவியர் பாலா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர் அறங்கூற்றுமன்றக் கிளை...

May 1, 2014

ஆளுநரின் தூய்மை இந்தியா வருகை! கோவை சிரித்தது

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவையில், இன்று காலை ஆளுநர் பன்வாரிலார் புரோஹித் திடீரென மோடியின் (சொச்சபாரத்) தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அப்போது, பல இடங்களில் வைக்கப்பட்ட புதிய குப்பைத்தொட்டிகள்,...

May 1, 2014

பாஜகன்னாலே சும்மா அதிருதில்ல! ஆளுநர் நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்டத்தில் உள்ள தலையாய அதிகாரிகளுடன் இன்று நேரடியாக ஆலோசனை மேற்கொண்டார். உள்ளூர் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களைத்...

May 1, 2014

கமல் சொல்லியிருந்த இந்து தீவிரவாதம் உண்மைதான் என்பதாக கீச்சுவில் பகிர்ந்திருந்த வெறிகாணொளி

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சுவரொட்டி ஒன்றில் தமது முகத்தை கத்தியால் குத்தி குத்தி கிழிக்கும் கொலை வெறியூட்டப்பட்ட சிறுவனின் காணொளியை முன்வைத்து கீச்சுவில் ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். கமல்ஹாசன்

இன்று இரவு தமது கீச்சுப் பக்கத்தில்...

May 1, 2014

சிறுநீர் வங்கி உருவாக்க, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆலோசனை

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:

May 1, 2014

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் இதுவரை குற்றம் நிரூபிக்கப்படாத தண்டனையாளர்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் பேரறிவாளன்- தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி...

May 1, 2014

இந்தியக் கடற்படையினரே, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடா! திருநாவுக்கரசர் கண்டனம்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இந்திய கடற்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பிச்சை என்பவருக்கு கையில்...

May 1, 2014

சொந்த நாட்டு மீனவர்கள் மீதே துப்பாக்கி சூடு நடத்துவதா? குவியும் கண்டனங்கள்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழில் பேசிய மீனவர்களை இந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தி, இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களைத் தாக்கியுள்ளனர்

இலங்கை போன்ற அயல்நாட்டு படையினரால் துப்பாக்கி சூட்டினாலும், தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்...