May 1, 2014

மோடியைத் துக்ளக்குடன் ஒப்பிட்டு தெளிவான புள்ளி விவரங்களுடன் யஷ்வந்த் சின்கா குற்றச்சாட்டு

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பா.ஜனதா மூத்த தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்கா தலைமை அமைச்சர் மோடியின் பண மதிப்பு நீக்கம், சரக்குசேவை வரி விதிப்பு ஆகிய...

May 1, 2014

ஹிந்துக்ளுக்கு மூத்த சகோதரர் போன்ற பொறுப்பு இருக்கிறது: கமல்ஹாசன்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசன் ஹிந்துக்கள் மற்றவர்களை அரவணைத்து அவர்களின் தவறுகளைத் திருத்த வேண்டும் என்று ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில்...

May 1, 2014

ராகுலை பச்சைப் பிள்ளை என்ற பாஜக தேர்தல் விளம்பர நையாண்டிக்கு தேர்தல் ஆணையம் தடை

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை இழிவாக சித்தரிக்கும் வகையில் பாஜக தயாரித்துள்ள விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

May 1, 2014

ஐ.எஸ். தீவிரவாதி 10 நிமிடம் மலையாள மொழியில் பேசும் பதிவொலியால் கேரளாவில் பரபரப்பு

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சூர் பூரம், கும்பமேளா விழாக்களின்போது உணவில் நஞ்சு வைத்து பெரும் அளவில் மக்களை கொன்று குவியுங்கள் என்று ஐ.எஸ். தீவிரவாதி விடுத்த பதிவொலி செய்தி மிரட்டலால்...

May 1, 2014

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கும் ஆதார்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேசத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கும் ஆதார் கட்டாயமக்கப்பட்டு அம்மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

May 1, 2014

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தில்லுமுல்லு! 26 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலம்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராஜீவ் காந்தி கொலை வழக்கு முறைகேடாக நடத்தப் பட்டிருப்பது 26 ஆண்டகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில்...

May 1, 2014

இணையத்தில் மனிதர்கள் அற்ற ஒரு நாட்டை தேடிப்பிடித்து தனிநாடு அறிவித்திருக்கும் சுயாஷ் தீட்சித்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எகிப்துக்கும், சூடானுக்கும் இடையில் ‘பிர் தாவில்என்ற பகுதி இருக்கிறது....

May 1, 2014

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: கடலோரக் காவல்படை

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் முகாமில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற மீனவப் பிரதிநிதிகளிடம், கடலோரக் காவல்படை அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டதாகவும், துப்பாக்கிச்...

May 1, 2014

கிழக்கும் மேற்கும் சந்தித்தன

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 சண்டிகரில் டெல்லி ஆம்ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மற்றும் அரியானா பாஜக முதல்வர் மனோகர் லால் கத்தாரும் சந்தித்து பேசினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லியில்...