இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் பந்து வீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக நேற்று ஆட்டம் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலாவின் கணவர் நடராசன் தமிழ்தொடர்ஆண்டு-5096ல் (1994) லண்டனிலிருந்து, ‘லெக்சஸ்’
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அட்சயா சண்முகம் என்ற 29அகவை சென்னை பெண், பிரபல போர்ப்ஸ் இதழின் 30 அகவைக்கு உட்பட்ட 30 இளம் கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்....
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்திற்கும், பெரும் கேடு விளைவிக்கக் கூடிய கந்தக டை-ஆக்சைடை, அதிகளவில் காற்றில் கலக்கச் செய்வதில், உலகிலேயே இந்தியா தற்போது முதலிடத்தில்...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழர் காப்பியம் சிலப்பதிகாரத்தில்-
1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்....
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரபேல் போர் விமான ஒப்பந்தம் முழுவதையும், தனியொரு தொழிலதிபர் ஆதாயம் அடையும் வகையில் பிரதமர் மோடி திருத்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்...
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் தினகரனின் சகோதரி ஆவார். அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியர். பாஸ்கரனும், அவரது மனைவியும்,...
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹிந்து மகாசபையினர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட குவாலியர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம்...
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று ஒரு துறையை உருவாக்கி, மாணவர்களின் ஆய்வுக்கு உதவ வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதற்காக கடந்த...