11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாமியார் முடியை அறுத்து மருமகள் தானம் செய்த கதையாக, என்ற பழமொழிக்கொப்ப, தமிழர் உடைமையான கச்சத்தீவு சிங்களவர்களுக்கு, இந்திராகாந்தியால் தரை வார்க்கப் பட்டது.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழர்கள் பல்வேறு முயற்சிகளில்...
11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மறைந்த முதல்வர் செயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட உள்ளது.
ஓ.பன்னீர்செல்வமும்,எடப்பாடி பழனிசாமியும் மொத்த ஆட்டத்தையும் கலைத்து விட்டு இவர்களின்...
11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெங்களூருவை அடுத்துள்ள பிடதியில் 50 ஏக்கர் பரப்பளவில் ‘இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டி’ உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தில் கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது....
11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரையில் முந்தாநாள் நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் ஆகியவற்றை அறிவித்தார்.
‘மக்கள் நீதி மய்யம்’ என்று அவர் தனது கட்சிக்கு பெயர் வைத்து இருக்கிறார். வௌ;ளை நிறம் கொண்ட அவரது...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலம் பெரமனூர் நாராயணப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அகவை 55. இவர் வீட்டில் வைத்து இட்லி, புரோட்டா, தயாரித்து விற்பனை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலை டிரான்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திலும், டென்மார்க் 2 வது இடத்திலும் உள்ளன. பின்லாந்து மூன்றாவது இடத்திலும், நார்வே நான்காவது இடத்திலும் உள்ளன....
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம், கடைக்குட்டி சிங்கம். இதில் உழவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கார்த்தி.
இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரிக்கிறார். சத்யராஜ், சூரி,...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘ஏர்செல்’ செல்பேசி சேவையில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பெரும்பாலான கோபுரங்கள் இயங்காததால், சைகை கிடைக்காமல் ‘ஏர்செல்’ சேவை முற்றிலும்...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும், ஏர்செல் நிறுவனத்தின் செல்பேசி சேவை புதன்கிழமை கடுமையாக பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தொலைபேசி, இணைய சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஏர்செல்...