13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிங்கள அரசு பலநாடுகளின் துணையோடு தமிழீழ மக்களைக் கொன்றொழித்தது போல, மியான்மரில் சிறுபான்மையாக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் மட்டுமே தனித்தே, இன அடிப்படையிலான அடக்குமுறையைக் கையாண்டது. இதில் அங்குள்ள ரோஹிங்கியா...
13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதாவின் பிறந்த நாளான நேற்று அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. சிலையைப் பார்த்த தொண்டர்களுக்கு சிலையின் தோற்றம் ஜெயலலிதா போன்று கம்பீரமாக இல்லாமல் யாரோ வயதான பெண்மணி போன்று உள்ளதே என்று அதிர்ச்சியடைந்தனர்.
தங்கள்...
13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தன்னுடைய கடின உழைப்பால் தற்போது மேலைத்திரை வரை கால் பதித்துள்ளவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரியங்கா சோப்ரா தலையில் கண்ணாடி குவளையை உடைக்கும் காணொளியைப் பதிவிட்டுள்ளார். பிரியங்கா சோப்ரா, இதனை உங்கள்...
13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு ஹிந்தி திரையுலகம் வரை சென்று தன் காலடியைப் பதித்தவர்.
ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன்...
12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசியல் களத்தில் குதிக்க ரஜினி முடிவு செய்து விட்டாலும் கூட, திடீரென புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியலை அவர் ஈடுபாடாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி எடுத்திருந்தால் புதிய படத்தில் நடிக்க...
12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க அனைத்து அணியினராலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் செயலலிதாவின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு...
12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் கட்சியின் சின்னம் மும்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அவரது கட்சியின் பெயர் நீதிமன்றத்தின் மாண்பையே கெடுக்கும் வகையில் இருப்பதால் அதற்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது....
11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஏர்செல் சேவை வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாளை காலைக்குள் சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும், ஏர்செல் நிறுவனத்தின் செல்பேசி சேவை...
11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திசையன்விளையில் விவி பொறியியல் கல்லூரி 8வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பாஜக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருண்விஜய் திருக்குறளை கூறி தனது உரையை தொடங்கினார். மக்கள் வாழ்வதற்கான வழிமுறைகள் அனைத்தும் திருக்குறளில் உள்ளதாக அவர் பெருமிதப்...