18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய போதுமான நிதி கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹார்வார்டு பல்கலைகழக தமிழ் இருக்கை குழுமத்தின் தலைவர் விஜய் ஜானகிராமன் இத்தகவலை...
18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகாவில் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவை முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார்.
கர்நாடகாவில் தும்கரு மாவட்டம் பவகாடா என்ற பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் ரூ. 16,500 கோடி மதிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதிதாக மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கியுள்ள கமல், கட்சியின் 10 பேர் கொண்ட மாநில பேச்சாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், மதுரை...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜக எப்போது கூட்டம் போட்டாலும் அது இருக்கை திருவிழாவாகவே முடியும். அதாவது இருக்கைகள் வரிசையாகப் போடப்பட்டிருக்கும். மக்கள் யாரும் வந்திருக்க மாட்டார்கள். இதுதான் தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக பாஜகவின் நிலை,
இப்போது...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு விளக்கமளித்துள்ளது.
துபாயில் காலமான ஸ்ரீதேவி உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் தகனம்...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தென்னக தொடர்வண்டித் துறையில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் உள்பட 20 பொதுமக்கள் தொடர்வண்டிகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சமீபத்தில் போக்குவரத்து கழக பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது....
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிங்களவர்களுக்கு படையுதவி செய்து, தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரசை, தமிழகத்தை விட்டே அப்புறப் படுத்த வேண்டும் என்ற கொள்கை நிலைபாடுடைய நாம் தமிழர் சீமான், சிங்கள ஆதரவு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுடன் இணைந்தது...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்றம் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது சாத்தியமற்றது. கடினமானது. எனவே, இந்த விசயத்தில் என்னால் இப்போது எந்த உறுதியையும் தர முடியாது என்றார் நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின்;கட்கரி. அவரது...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடு முழுவதும் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தங்கள் நிறுவனத்தின் கோபுரங்கள் இல்லாத பகுதியில் வாழும் சந்தாதாரர்களுக்கு...