19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டின் 25 விழுக்காடு மக்கள், நிருவாகம், அதிகாரிகள், பொருளாதாரம் ஆகியன-
அறங்கூற்று மன்றத்தின் தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்காக-
காவல்துறை, சிறைத்துறை, வழக்கறிஞர்கள், நடுவர்கள், தவறிழைத்ததாக வழங்கப் பட்டத்...
19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி நரேந்திர மோடியிடம் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு நேரில் வலியுறுத்த, அரசின் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு நடுவண் அரசிடமிருந்து சாதகமான பதில்...
19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், காங்கிரசுக்கான போட்டி கம்யூனிஸ்ட் கட்சியாகவே இருந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக இன்று ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்தும் துடைத்தெறிப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொங்குநாடு மக்கள்...
19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அஜித்- சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில்...
18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நடித்துள்ள பரி திரைப்படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரி’...
18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இராசராசசோழன்;, அவரது மனைவி லோகமாதேவியார் உள்பட ஏராளமான பல கோடி மதிப்புள்ள தங்கம், ஐம்பொன் மற்றும் உலோகத்தாலான சிலைகள் மாயமாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள கட்டடக் கலைச் சிறப்பு ...
18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஞ்சி சங்கர மடம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள துறவியர் இருப்பிடமாகும். இது காஞ்சி காமகோடி பீடம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
காஞ்சி மடம், வரலாற்று ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் குழப்பத்தின் பிறப்பிடமாகவே...
18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., கங்காரு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல்முறையாக இயக்கியுள்ள படம்,
‘மிக மிக அவசரம்’ கதைத் தலைவியை மையப் படுத்தும் படம். இதில், பெண் காவலர் வேடத்தில்...
18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கபாலி திரைப்படத்தால் ரூ2.72 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் எனக்கு தயாரிப்பாளர் தாணு திருப்பித் தருவதாக உறுதியளித்த ரூ.1.50 கோடி பணத்தை திருப்பித் தரவில்லை; அதனால் தற்கொலையைத் தவிர வேறுவழி இல்லை என்றும் விநியோகஸ்தர் ஜி.பி. செல்வகுமார்...