24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது மனைவி உஷா அகவை 36 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட நாட்களாக குழந்தை இல்லை.
மூன்று...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகம் முழுவதும் பெண்கள் அடிமைகளாகவும் அந்தப்புரங்களை அலங்கரித்தவர்களாகவும் இருந்த வேளையில், நமது தமிழ் சமுதாயத்தில், தமிழ் வளர்ப்பிலும், சமுதாய நெறி வடிப்பிலும் ஈடுபட்டிருந்த பெண்பாற் புலவர்களை பட்டியலிட்டு நினைவு கூர்வதில்...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் நடத்தும் இரண்டாவது கட்சி மாநாடு அனைத்துலக மகளிர் நாளான இன்று நடைபெறும் நிலையில், மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, சுவரொட்டிகள், விளம்பரத் தட்டிகள், பதாகைகளைத் தவிர்க்க கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
செயலலிதா மறைவு,...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரளா மாநிலத்தின் சட்டமன்ற வரவு-செலவு கூட்டத்தொடர் நேற்று கூடியது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் உட்கார்ந்திருந்தார்.
அவர் திடீரென எழுந்து நின்று, தான் கையில்...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெரியார் சிலை உடைப்பு வன்முறை கருத்துக்காக ஹிந்துத்துவா.ராஜாவை கைது செய்ய வேண்டும் என மாணவர்கள் கூறியுள்ளனர். பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு நாகையில் கல்லூரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள்...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அயனாவரத்தில் காவல் நிலைய வாசலிலேயே துணைக் காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையர் எல்லையின் கீழ்...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கண்டியில் சிங்கள புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கண்டி மாவட்டத்தில் திங்கள்கிழமை கலவரம் வெடித்தது. அப்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்களில் புத்த மதத்தினர் புகுந்து சூறையாடினர். இந்தக் கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர்....
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெரியார் சிலை உடைக்கப்படும் என கூறிய ஹிந்துத்துவா.ராஜா மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஹந்துத்துவா ராஜா நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை...
இலங்கையின் 70 வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா பங்குபெறும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடர் இலங்கையில் இன்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற...