25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இன்று திரிபுராவில் புதிய ஆட்சி பதவி ஏற்றது. முதல்வராக பிப்லாப் தேப் பதவிஏற்றார்.
இந்த விழாவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை நோக்கி விழிப்புணர்வு கருத்துப் பரப்புதல் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று திருச்செந்தூர் கோவில் வளாகத்தில்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன்! பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்கிற நச் வசனத்திற்கு பொருத்தமானவர்.
அதிமுக கட்சிக்குள்! எதிர்கட்சிகளுக்கு! பாஜக தலைமைக்கு! ஊடகங்களுக்கு! நடுவண் அரசு மற்றும் மாநில அரசு முடுக்கிவிடும் அரசு எந்திரக்களுக்கு!...
இலங்கையின் 70 வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா பங்குபெறும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்துக்கென தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக கர்நாடகக் கொடியை உருவாக்க ஒரு குழுவை உருவாக்கியிருந்தார் சித்தராமையா. இந்தியக் கொடியை போலவே மூவர்ணங்களை கொண்டதாக உள்ளது இந்தக் கொடி....
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜகவின் வாய்ச்சவடால்களை நம்பி திரிபுராவின் மக்கள் மாற்றி வாக்களித்து, பாஜகவை ஆட்சியில் அமர்த்தினார்கள். லெனின் சிலையை அகற்றினால்தான் தங்களுக்கு வாழ்வும் வளமும் என்று மக்கள் பாஜகவிற்கு வாக்களித்தது போல, முதற்கட்ட வேலையாக லெனின் சிலை...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரிபுராவில் லெனின் சிலை அகற்றியது போல வெகு விரைவில் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்ற போன்று ஹெச்.ராஜா முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தார்.
பின்னர், அந்தப் பதிவை தனது அனுமதியின்றி உதவியாளர்...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை ராயப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று அகில உலக மகளிர் நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு மக்கள் நடுவே உரையாற்றினார். அப்போது...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தெலுங்கு தேசம் கட்சியும், பாஜகவும் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி அமைத்து அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியமைத்தன. இதையடுத்து மத்தியில் தெலுங்கு தேசம் கட்சியும், மாநிலத்தில் பாஜகவும் அமைச்சரவையில்...