01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐநாவுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு இந்த ஆண்டில் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை இயங்லை வாயிலாக கடந்த சிலமாதங்களாக நடத்தி வந்தது. அதன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில்...
இலங்கையின் 70 வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா பங்குபெறும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியா இன்று வங்கதேசத்தை எதிர் கொண்டது. கொழும்பு நகரில் நடைபெற்ற...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: யார் தலைமையில் இருக்கிற அணி உண்மையான அதிமுக? இதற்கான பதிலை யார் சொல்ல முடியும் என்று யாருக்கு புரிந்திருக்கிறதோ அவரைச் சார்ந்திருக்கிற அணிதானே அதிமுகவாக இருக்க முடியும்.
பன்னீர் செல்வத்திற்கும் சரி, எடப்பாடிக்கும் சரி...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதிகளுக்கு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப்...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருப்பூரில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய தமிழிசை, நான் ஒன்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்பட்டு சிரிப்பீர்கள்... மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு மின்அஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். என்று கமலைக் கலாய்த்து...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை நடுவண் அரசு எடுத்து வருகிறதாம். அதன் தொடர்ச்சியாக, வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப் படங்களையும், இதர விவரங்களையும்...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பீகார் மீது உள்ள அன்பு, பரிவு ஆந்திரா மீது ஏற்படவில்லை. தென்மாநிலங்களில் வரிகளை பெற்று, வடமாநிலங்களுக்கு நடுவண் அரசு செலவு செய்கிறது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திர மாநில...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் தி.க. சார்பில் பெரியார் பிறந்த நாளையொட்டி நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.க. நகர தலைவர் குணசேகரன், தி.க. பேச்சாளர் அன்பழகன், நகர செயலாளர் நாகராஜன் மற்றும் பலர்...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இணையதளம் வாயிலாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இயங்கலையில் விண்ணப்பித்தவர்களுக்கு மின்அஞ்சல் மூலம் கட்சியில் இணைந்ததற்கானத் தகவல் அனுப்பப்படும்.
திருப்பூரில்...