04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நேற்று இரவு ஆண்டு விழா நடந்தது. மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் இதில் பங்கேற்றனர். விழாவிற்காக சக்தி வாய்ந்த மின்விளக்குகள்...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநில பறவை, விலங்கு, மலர், மீன் என கேரள மாநிலத்திற்கான அடையாளங்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்ததாக மாநிலப் பழத்தை கேரள அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
வரும் புதன் கிழமை ‘பலாப்பழத்தை’ கேரள மாநில...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதியபார்வை இதழாசிரியர் ம.நடராசன் நெஞ்சுவலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அவரது மனைவி சசிகலா சிறைவிடுப்பில் வருவார் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கல்லீரல் மற்றும் சிறுநீரகம்...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திராவிட நாடு கொள்கையைப் பொறுத்தவரை அண்ணா அன்றே அதனை கைவிட்டுவிட்டார் என்று கூறியுள்ளார். ஆனால் திமுக திராவிட நாடு கேட்டது போலவும் அதற்கு குரல் கொடுப்பது போலவும்,...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும், காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க நடுவண் அரசை வலியுறுத்தி அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் வரும் 11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (25.03.2018) தினகரன் ஒருநாள், உண்ணாநிலை மேற்கொள்ள உள்ளதாக...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன் அவர் எடுத்துக் கொண்ட செயலில், போற்றுவார் போற்றட்டும்! தூற்றுவார் தூற்றட்டும் என்று தனி இராணுவமாக இயங்கக் கூடிய ஆற்றல் பெற்றவர். செயலலிதா அவர்களுக்கு தினகரனிடம் பிடித்த தகுதியும் இதுதான்.
செயலலிதாவால் அதிமுகவில்...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சரக்கு-சேவை வரி விதிப்பு நடைமுறையில் உள்ள 115 நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் அதிகபட்ச வரியாக விதிக்கும் நாடுகளில் இரண்டாவதாக உள்ளது என்று உலக வங்கி தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மலையாளத்தில் வாகை சூடிய படம் பிரேமம். அங்கு மட்டுமில்லாமல் தமிழில் இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்தில் பள்ளிக்கு செல்லும் பெண்ணாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது.
மலையாள...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுகவிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியை நீக்கி எடப்பாடி- பன்னீர் அறிவித்துள்ளனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்காக இந்த நீக்கம் என தெரியவந்துள்ளது.
அதிமுகவின் செய்தி...