07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கையில் இனப்படுகொலையில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவாக தஞ்சையில் தனது நிலத்தை தானமாக வழங்கி அங்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தை நடராசன் அமைத்தார்.
தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தில் ம.நடராசன் பிறந்தார்....
07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுக்கோட்டை ஆலங்குடி அருகிலுள்ள விடுதியில் பெரியார் சிலையை உடைத்த விவகாரத்தில் நேற்று இரவு செந்தில்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஒரு தலைமைக்காவலர் என்பதும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பணிபுரிபவர்...
06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று உலகச் சிட்டுக் குருவிகள் நாள். சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இன்றைய நாளை கடந்த ஏழு ஆண்டுகளாக உலக ஊர்க்குருவிகள் நாளாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை...
06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந்துள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் இரவு யாரோ பெரியார் சிலையின் தலையை உடைத்து தனியாகத் துண்டித்துள்ளனர். மேலும் பெரியாரின் கையில்...
06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தைப் பொறுத்த வரை குற்றவாளிகள் உருவாவதில், தனிமனித காரணங்களை விட சமூக காரணங்களே முதன்மைத்துவம் பெற்றிருக்கிறது.
உலகமே பெண்களை அடிமையாக நடத்தி வந்த காலத்திலேயே பெண்களுக்கு கல்வி கொடுத்து, பெண்பாற் புலவர்களை...
06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதிய பார்வை ஆசிரியரும், தமிழ் அடையாள அமைப்புகளுக்கு பேருதவி புரிந்து கொண்டிருந்தவருமான ம.நடராசனுக்கு கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஷ்வ ஹிந்து பரிஷத் என்பது பாஜகவின் துணை அமைப்பு ஆகும். அந்த அமைப்பின் சார்பில், இராமரை அலங்கரித்து இந்தியா முழுவதும், அவரின் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது கனவாக, தேர்போன்ற அமைப்பில், வைத்து பயணம் வருகின்றனர். அயோத்தியில் தொடங்கி 5...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திமுகவினால் ஈடுபாட்டோடு அன்று எடுக்கப் பட்ட முயற்சிகளைத் தேடித் தேடி அரங்கேற்றுகிறார். சித்தராமையா. இது ஈடுபாடா! அரசியலா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
பாஜகவிற்கு கடுப்பேற்றும் முயற்சியாக, லிங்காயத்து பிரிவினருக்கு தனி...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ என்ற முழக்கத்தை முன் வைத்து பாஜகவின் தலைமை அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி கருத்துப் பரப்புதல் செய்தார்.
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை...