08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரஷ்யாவில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலை பார்வையிட தனிப் பார்வையாளராக இலங்கை முன்னாள் அதிபர் அரசபயங்கரவாதி ராஜபக்சேவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே சென்றிருந்தார். தேர்தல் முடிவடைந்ததையடுத்து மாஸ்கோ நகரில் இருந்து...
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாளை நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் 58 மாநிலங்களவை உறுப்பினர்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற...
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்ற இறுதி தீர்ப்பில்,...
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நமது தாய்மொழியான தமிழின் பழைமையை வரையறுக்கும் முயற்சியை அவ்வப்போது சிலர் முன்னெடுத்து கொஞ்சமாக சிற்சிலவற்றை வெளிப்படுத்தி அமைதியாகி விடுவார்கள். சிந்துவெளி அகழாய்வின் போது சில உண்மைகள் கண்டு பிடிக்கப் பட்டு அவை இநதிய வரலாற்றில் பதிவு...
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் தேர்தல்களில் நேர்மைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் முகநூல் தளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படுகிறது என்று கூறிஉள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.
முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி...
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் பரபரப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது.
எச்.ராஜா வன்முறையை தூண்டும் வகையில் பேசிக் கொண்டு இருப்பதாக, அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார்...
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வங்கிகள் கோடிகணக்கில் கடன் கொடுத்து விட்டு, தொடர் பராமரிப்பு இல்லாமல், மேலடுக்கு அதிகாரிகளின், திடீர் ஆய்வுகளில் நெருக்கும் போது, யார் நமது கடனாளிகள் என்று தூசு தட்டுவார்கள்.
முதல் பத்து கடனாளிகளைத் தேர்ந்தெடுத்து,...
07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அருகே மின்சார தொடர்வண்டியில் வரிசையாகத் தொடரும் பெட்டிகளில் இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான இணைப்புப் பகுதி உடைந்து போனதால் அந்த உடைப்புக்கு பிந்தைய பெட்டிகள் தனிப்பகுதியாக பிரிந்துவிட்டதால் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை...
07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தத்தின்படி, கடந்த இருபது நாட்களாக புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை...