18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னதாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்களத்தில் மக்களுடன் அமர்ந்து கமல்ஹாசன் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான முழக்கம் எழுப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம் அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49-வது நாளாக போராட்டம்...
18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்தும், சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இன்று காலை போராட்டம் நடத்தியது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட...
18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நன்மையளிக்கும், நடுவண் அரசு திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளை தடை செய்வதற்கான காரணங்களை கண்டறிந்து கூறுமாறு உளவுப்பிரிவு காவல்துறையினருக்கு...
18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்நாடு உழவர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்தபடி வரும் வியாழன் காவிரி கழிமுக மாவட்டங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். 50 இடங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. என்று சங்கத்தின்...
18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நம்ம மோடியின் நண்பர் பாபா இராம் தேவ் அழகு மற்றும் மருத்துவப் பொருள்களின் பாரம்பரிய தயாரிப்பு முறைகளை கார்ப்பரேட்டாக்கி உலகப் பணக்காரர்களில் ஒருவராகி விட்டார்.
மண் பாண்டத்தில் அசத்தல் குக்கர் நவீன வடிவமெடுக்கிறது பாரம்பரியம்...
18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் கமல்ஹாசன், பின்னர் விமான நிலையத்தில் இருந்து சொகுசுந்து மூலம் போராட்டம் நடைபெற்று வரும் குமரெட்டியாபுரம் கிராமத்துக்கு செல்கிறார்....
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமை குறித்து பேசிய காரணத்திற்காக ஆறு ஆண்டுகளுக்கு முன் மலாலா என்கிற 15 அகவை சிறுமி தலிபான்களால் சுடப்பட்டார். தலை மற்றும் மண்டையோட்டில் குண்டுகள் பாய்ந்து உயிருக்குப் போராடிய போதும், அறுவைசிகிச்சை...
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகளில் 10,12-ம் வகுப்புகளுக்கான கேள்வித்தாள் வெளியானதாகக் கூறி மறுதேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளதை எதிர்த்தும், அந்தத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை...
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி உரிமைக்காக உண்ணாநிலை யெல்லாம் தமிழகத்தை ஆளும் அதிமுக இருக்க வேண்டாம்!
மெரினாவில் போராட போடப்பட்டுள்ள தடையை விலக்குங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மெரினாவில் போராட...